X

ராஜஸ்தானில் லாரி மீது பேருந்து மோதி விபத்து! – 7 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் உள்ள டெல்லி-மும்பை விரைவுச்சாலையில், இன்று அதிகாலையில் தனியார் பயணிகள் பேருந்து ஒன்று லாரியின் பின்புறத்தில் பலமாக மோதி தீப்பிடித்து எரிந்ததில் 7… Read More

நாடு முழுவதும் வங்கிகளில் 6715 துணை மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு! – இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 6,715 துணை மேலாளர் (PO) மற்றும் மேலாண்மை பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வங்கிப் பணியாளர்… Read More

அரியானாவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு!

அரியானாவின் அம்பாலா மாவட்டத்தில் நிர்வைர் என்ற நான்கு வயது சிறுவன் நேற்று காலை தனது தாத்தா மற்றும் தந்தையுடன் வயல்வெளிக்கு சென்றான். அப்போது தாத்தா வேலை செய்துகொண்டிருக்க… Read More

இன்று, ( ஜூலை 1 ) தேதி தேசிய அஞ்சல் ஊழியர் தினம்!

இந்த நாள் அஞ்சல் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் சேவையைப் போற்றி கௌரவிக்கும் நாளாகும். அவர்கள் எவ்வளவு தூரம் பயணித்தாலும், எந்த நேரத்திலும்… Read More

Bhagwan Mahaveer Foundation Invites Nominations from Tamil Nadu for the 30th National Mahaveer Awards

Marking three decades of celebrating compassion, service and social impact, the Bhagwan Mahaveer Foundation has invited nominations for the 30th… Read More

சூர்யா – இயக்குநர் த.செ.ஞானவேல் கூட்டணியில் உருவாகும் புதிய படம்!

மக்களின் பேராதரவும், ’அன்பான ஃபேன்ஸ்’ படையின் அன்பும் பெற்ற நடிகர் சூர்யா நடிப்பில், எல்லா தரப்பு சினிமா ரசிகர்களும் ரசிக்கும் விதமாக அழுத்தமான கதைகளை திரையில் படைக்கும்… Read More

மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் புதிய பாடத்திட்ட வடிவமைப்புக் குழு – தமிழக அரசு உத்தரவு

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன், கிரிக்கெட் வீரர் அஸ்வின், விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோர் அடங்கிய பாடத்திட்ட வடிவமைப்பு உயர்நிலைக்குழு மற்றும் வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டது.… Read More

புதிய மும்மொழித் திட்டத்தில் தளர்வு: சிபிஎஸ்சி அறிவிப்பால் 10ஆம் வகுப்பு மாணவர்கள் நிம்மதி!

தற்போது 10-ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்குப் புதிய மும்மொழித் திட்ட விதிகள் பொருந்தாது என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. தற்போது 7, 8 மற்றும் 9-ஆம் வகுப்புகளில் பயிலும்… Read More

சென்னையில் நடைபெறும் தேசிய கடல் உணவுத் திறன் ஒலிம்பியாட் போட்டியின் 2 வது பதிப்பு!

கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமான MPEDA, கடலுணவுகளுக்கு மதிப்புக்கூட்டல் சேர்ப்பதற்கான நேஷனல் ஸ்கில் ஒலிம்பியாட் போட்டியின் இரண்டாவது பதிப்பை ஜூலை 1 அன்று இங்கு நடத்தவுள்ளது.… Read More

மேற்கு வங்கத்தில் 77 முஸ்லிம் சமூகங்களின் ஓபிசி அந்தஸ்து ரத்து, இட ஒதுக்கீடு 7 சதவீதமாக குறைப்பு – பா.ஜ.க அரசு அதிரடி

சுவேந்து அதிகாரி தலைமையிலான மேற்கு வங்க பாஜக அரசு, ஓபிசி இடஒதுக்கீடு விதிகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்கும், 77 முஸ்லிம் சமூகங்களை ஓபிசி பட்டியலில் இருந்து நீக்குவதற்குமான இரண்டு… Read More