Tamil
நடிகை நயன்தாரா திடீரென்று மருத்துவமனையில் அனுமதி
பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்ததை அடுத்து இவர்களது திருமணம் ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில்… Read More
வைரலாகும் நடிகர் சூர்யின் ஒயிலாட்டம் வீடியோ
கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய சூரி, அகரம் அறக்கட்டளை குறித்து பேசினார்.… Read More
ஆர்யாவின் ‘கேப்டன்’ படத்தின் பாடல் இன்று வெளியாகிறது
டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ஆர்யா நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன்'. டெடி திரைப்படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இணைந்து… Read More
ஆகஸ்ட் 12 ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் நடைபெறுகிறது
சென்னையில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாம் குறித்து தொழிற்சார் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டு மையத்தின் துணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்… Read More
உலகில் வாழ்வதற்கு மோசமான நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்த கராச்சி
உலகில் வாழ்வதற்கு மோசமான நகரங்கள் பட்டியல் குறித்து பொருளாதார புலனாய்வு பிரிவு என்ற அமைப்பு நடப்பாண்டில் நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. அந்த பட்டியிலில் பாகிஸ்தானின்… Read More
மாநில அரசுகளுக்கான வரிப்பகிர்வின் கீழ் தமிழகத்துக்கு ரூ. 4,758.78 கோடி வழங்கப்பட்டது
மாநில அரசுகளுக்கான வரிப்பகிர்வின் கீழ் இரண்டு தவணைகளை மத்திய அரசு விடுவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மாநில அரசுகளுக்கு… Read More
விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவி தொகை திட்டத்தில் ஆதார் எண்ணை இணைக்குமாறு வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டமானது மத்திய அரசின் 100% பங்களிப்புடன் பிப்ரவரி 2019-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நான்கு… Read More
ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கான சலுகையை மீண்டும் வழங்க மத்திய அரசு முடிவு
ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு 40 முதல் 50 சதவீதம் வரை கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்றால் ரெயில்வே வருவாய் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த சலுகை… Read More
பாகிஸ்தானுக்காக சீனா தயாரித்துள்ள போர்க்கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்த அனுமதி
இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீன ராணுவத்தின் உளவு கப்பலான யுவான் வாங்-5 ஹம்பந் தோட்டை துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அனுமதித்துள்ளது. இதையடுத்து அந்த கப்பல் இன்று… Read More
துணை குடியரசு தலைவர் பதிவி கேட்டார் – நிதிஷ்குமாரின் கூட்டணி முறிவு பற்றி பா.ஜ.க
பீகார் மாநிலத்தில் திடீர் அரசியல் திருப்பமாக பாஜகவுடனான கூட்டணியை முறித்த ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 7… Read More