X

Tamil

2024 ஆம் ஆண்டு பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர மாட்டார் – நிதிஷ்குமார் பேச்சு

8-வது முறையாக பீகார் மாநில முதல் மந்திரியாக நிதிஷ்குமார் நேற்று மீண்டும் பதவியேற்றார். பதவி ஏற்புக்கு பிறகு, கவர்னர் மாளிகையில் நிதிஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,… Read More

விமான டிக்கெட் கட்டணத்தை விமான நிறுவனங்களே நிர்ணயம் செய்யலாம் – மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா காலத்தில் பயணிகளிடம் விமான நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணத்தில் மத்திய அரசு உச்ச வரம்பை நிர்ணயித்தது. விமான… Read More

நாகை, தஞ்சை கலெக்டர்களுக்கு விருது

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் இரா. ஆனந்த குமார் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின்போது மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றியதற்காக குறிப்பிட்ட… Read More

மதுபோதையில் வாகன ஓட்டிய கணவருக்காக போலீசிடம் வாக்குவாதம் செய்த மனைவி!

உடுமலை தளி ரோட்டில் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் லேசான தள்ளாட்டத்துடன் வந்த நபரை தடுத்து நிறுத்தினர்.மேலும் குடித்திருக்கிறாரா என்று சோதனை செய்வதற்காக… Read More

நிதிஷ்குமார் சிறந்த முடிவை எடுத்திருக்கிறார் – சரத்பவார் பேட்டி

பா.ஜனதா போன்ற சித்தாத்தம் கொண்ட கட்சிகள் தான் இனி உயிர் வாழும், குடும்ப கட்சிகள் அழிந்து போகும் என்று சமீபத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா… Read More

மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து 30 ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்களில் மறியல் – முத்தரசன் அறிவிப்பு

திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த இந்திய கம்யூனிஸ்டு தலைவர் முத்தரசன் கூறியதாவது:- வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு நம் இந்தியா. மத்தியில் மதவெறி, மத மோதலை உருவாக்கி… Read More

செஸ் ஒலிம்பியாட் போட்டி – இந்திய பெண்கள் ஏ அணி வெண்கலப்பதக்கம் வென்றது

86 நாடுகள் பங்கேற்றுள்ள 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 28 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 11 சுற்றுகள்… Read More

செஸ் ஒலிம்பியாட் போட்டி – தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ் தங்கம் வென்றார்

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன்… Read More

செஸ் ஒலிம்பியாட் போட்டி – ஓபன் பிரிவில் தங்கம் வென்ற உஸ்பெகிஸ்தானுக்கு கோப்பை

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து முடிந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கம் வென்றது. அந்த அணியின் நோடிர்பெக் யாகுபோவ், ஜாவோகிர்… Read More

பிரபல கிரிக்கெட் நடுவர் விபத்தில் மரணம் – சச்சின், சேவாக் இரங்கல்

தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் நடுவர் 73 வயது ரூடி கோயர்ட்சென். 1992-ம் ஆண்டு, முதல் முறையாக நடுவராக பணியாற்றிய அவர் மொத்தம் 331 சர்வதேச போட்டிகளுக்கு… Read More