X

Tamil

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க நிகழ்ச்சி – கமல் குரலில் ஒலித்த வரலாறு

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம், பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற உள்ளது.… Read More

பிரஜின் ஹீரோவாக நடிக்கும் ‘டி3’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

அறிமுக இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் பிரஜின் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் 'டி 3', இந்த படத்தில் பிரஜினுக்கு ஜோடியாக வித்யா பிரதீப் இணைந்துள்ளார். இதில் சார்லி, வர்கீஸ்… Read More

நிர்வாண புகைப்படம் வெளியிட்ட ரன்வீர் சிங் – ஆடை வழங்கி எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்கள்

இந்தியில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ரன்வீர் சிங் பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில தினங்களுக்கு முன்பு ரன்வீர்… Read More

இலங்கையில் அவசர நிலை பிரகடனம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை நீட்டிப்பு

இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பிய நிலையில், இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். ஆனாலும் ரணில் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில்… Read More

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டுவதால் அவர்களுடன் கூட்டணி என்று அர்த்தம் இல்லை – அண்ணாமலை பேச்சு

44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி… Read More

செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா – சதுரங்க வல்லபநாதர் கோயிலை நினைவுகூர்த்து பேசிய பிரதமர் மோடி

நேரு உள்விளையாட்டரங்கில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி… Read More

செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர் பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெற… Read More

பிரதமர் மோடி விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி வருகிறார் – இணை அமைச்சர் முருகன் பேச்சு

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சென்னை ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் நரேந்திரமோடி நேற்று தொடங்கி வைத்தார். விழாவில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் சிங்… Read More

குடியரசு தலைவரிடம் மன்னிப்பு கேட்பேன் – ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அறிவிப்பு

விலைவாசி உயர்வு, அத்தியாசிய பொருட்கள் மீது சரக்கு சேவை வரி விதிப்பு, எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்துதல் ஆகியவற்றை எதிர்த்து… Read More

தமிழகத்தின் 534 கிராமங்களில் பி.எஸ்.என்.எல் 4ஜி சேவை தொடக்கம்

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை 1.64 லட்சம் கோடி மதிப்பில் மறுசீரமைப்பு செய்யும் திட்டத்திற்கும், நாட்டில் 4ஜி மொபைல் சேவை இல்லாத கிராமங்களில் ரூ.26,316 கோடி மதிப்பில் அதனை முழுமையாக… Read More