X

Tamil

சிபிராஜின் ‘வட்டம்’ படத்தின் இரண்டாம் சிங்கிள் வெளியானது

நடிகர் சிபி சத்யராஜ், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து வரும் படம் வட்டம். இப்படத்தில் சமுத்திரகனி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன், அதுல்யா ரவி ஆகியோர் முக்கிய… Read More

சூர்யாவின் பிறந்தநாள் பரிசு தான் தேசிய விருது – நடிகர் மம்மூட்டி வாழ்த்து

2020-ம் ஆண்டிற்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஓடிடியில் வெளியான 'சூரரைப்போற்று' திரைப்படம்… Read More

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக காலகெடு நீட்டிப்பு இல்லை – மத்திய அரசு அறிவிப்பு

2021-2022-ம் நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், ஏப்ரலில் தொடங்கியது. ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் உச்ச வரம்பை தாண்டும் அனைவரும், வருமானவரி கணக்கு தாக்கல்… Read More

தமிழகத்தில் நெல் கொள்முதல் செப்டம்பர் மாதம் தொடங்கும் – மத்திய அரசு தகவல்

சம்பா பருவ சந்தை காலம் அக்டோபர் முதல் செப்டம்பர் வரை ஆகும். ஆனால் தமிழகத்தில் சம்பா பருவ சாகுபடியின்போது பருவமழையால் நெல் மூட்டைகள் சேதமடைய வாய்ப்பு உள்ளதால்,… Read More

முதுநிலை மருத்துவ படிப்புகளீல் 1,456 இடங்கள் காலியாக உள்ளது – மத்திய அமைச்சர் தகவல்

பாராளுமன்ற மக்களவையில் முதுநிலை மருத்துவப்படிப்பு தொடர்பான கேள்விகளுக்கு மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவின் பதிலளித்தார். எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில், '2021-ம் கல்வியாண்டுக்கான… Read More

மாணவி ஸ்ரீமதியின் உடல் சொந்த ஊருக்கு வந்தடைந்தது – மக்கள் இறுதி அஞ்சலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 13 ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, மாணவியின் உடல் இன்று அவரது… Read More

கொரோனாவுக்கு பிறகு ஆந்திர மாநிலத்தில் ஆரஞ்சு பழத்தின் தேவை அதிகரிப்பு

ஆரஞ்சு பழம் மிகவும் சுவையான மற்றும் பிரபலமான ஒரு சிட்ரிக் பழமாகும். இதில் நல்ல அளவில் வைட்டமின் சி உள்ளது. ஆரஞ்சு ஆன்ட்டி ஆக்ஸிடேன்டுகளைக் கொண்டுள்ளது. இவை… Read More

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் ஏவுகணை தாக்குதல் – 300 உக்ரைன் வீரர்கள் பலி

உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடங்கிய போர் 5 மாதங்களாக நீடித்து வரும் நிலையில் தற்போது கிழக்கு உக்ரைனை கைப்பற்ற கடுமையான தாக்குதல் நடத்தப்படுகிறது. அங்குள்ள நகரங்கள்… Read More

முல்லை பெரியாறு அணையின் ரகசியங்களை பயங்கரவாத அமைப்புக்கு கொடுத்த 3 கேரள போலீசார் கைது

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே உள்ள கரிமன்னூர் போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தவர் அனஸ். இவர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் குறித்த ரகசிய… Read More

கன்வார் யாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதி விபத்து – 6 பேர் பலி

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் இன்று அதிகாலை 2.15 மணியளவில் கன்வார் யாத்திரையில் ஈடுபட்ட ஏழு பக்தர்கள் மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும்… Read More