Tamil
இந்தியாவில் புதிதாக 21,411 பேர் கொரோனாவால் பாதிப்பு
நாடு முழுவதும் புதிதாக 21,411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. கடந்த 3 நாட்களாக பாதிப்பு தொடர்ந்து… Read More
பள்ளிகளில் செக்ஸ் கல்வி – கேரள அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை
கேரளாவில் 13 வயது சிறுமியை அவரது மைனர் சகோதரனே பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் அந்த சிறுமி கர்ப்பிணி ஆனார். அவரது வயிற்றில் உருவான 30 வார… Read More
இன்று ஆடி கிருத்திகை – பழனி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். ரோப் கார் பராமரிப்பு பணிகள்… Read More
சென்னை முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம் – மாநகராட்சி அறிவிப்பு
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் கோவிட் தடுப்பூசி செலுத்துவது ஒரு பேரியக்கமாக நடத்தப்பட்டு, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் 31 கோவிட் மெகா… Read More
எடப்பாடி பழனிசாமியின் கடித்தத்தை நிராகரிக்க வேண்டும் – ஓ.பன்னீர் செல்வம் சபாநாயகருக்கு கடிதம்
ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியதை தொடர்ந்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். கடந்த… Read More
முதியோர்களுக்கு சலுகை வழங்க மத்திய அரசிடம் ரூ.1,500 கோடி இல்லையா? – ராகுல் காந்தி கேள்வி
கொரோனா தொற்று காரணமாக சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. அப்போது பயணக் கட்டணத்தில் வழங்கப்பட்டு வந்த அனைத்துவித சலுகைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மத்திய ரெயில்வே அமைச்சகம் அறிவித்திருந்தது.… Read More
நிரவ் மோடியின் ரூ.253.65 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்கள் முடக்கம்
இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்தார். சி.பி.ஐ. நெருக்கடி… Read More
தேசிய விருது வென்ற திரைப்படங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
68-வது தேசிய திரைப்பட விழாவில் விருது பெற்ற அனைத்து விருதாளர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் கூறியதாவது: அனைத்து… Read More
உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி – இந்திய வீராங்கனை அஞ்சும் முட்கில் வெண்கலம் வென்றார்
உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அஞ்சும் முட்கில் வெண்கலம் வென்றார். மேலும், தரவரிசையில் நம்பர் 1 இடத்தையும் பிடித்து அவர் சாதனை புரிந்துள்ளார். தரவரிசை… Read More
ஒரு நாள் தொடர் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஹிர்த்திக் பாண்ட்யா
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி போட்டி நேற்று முன் தினம் நடந்தது. இதில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று… Read More