X

Tamil

இன்று இரவு 8 மணிக்கு நேரலையில் தோன்றி ஆசி வழங்க இருப்பதாக நித்தியானந்தா அறிவிப்பு

சாமியார் நித்யானந்தா 3 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த 13-ந்தேதி குருபூர்ணிமா அன்று மீண்டும் நேரலையில் தோன்றி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அப்போது 3 மாதங்களாக தான்… Read More

தமிழகம் முழுவதும் உஷார் நிலையில் காவல்துறை – மெரீனா கடற்கரையில் பாதுகாப்பு தீவிரம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மாடியில் இருந்து குதித்து மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில்… Read More

தமிழகத்தில் 3 நாட்களுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி

அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைந்துள்ளது. காங்கிரசை சரிவில் இருந்து மீட்கவும், பலப்படுத்தவும் நாடு முழுவதும் பாதயாத்திரை நடத்த ராஜஸ்தான் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.… Read More

நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளின் உள்ளாடைகளை களைந்து சோதனை – ஊழியர்கள் மீது வழக்கு தொடர்ந்த போலீஸ்

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த 17-ந்தேதி நடந்தது. இந்த தேர்வினை 10 லட்சத்து 64 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதினர். கட்டுப்பாடுகளுடன் நடந்த… Read More

இந்தியாவில் புதிதாக 15,528 பேர் கொரோனாவால் பாதிப்பு

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,528 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக… Read More

எதிர்க்கட்சி துணைத் தலைவராக நத்தம் விஸ்வநாதன் தேர்வு – சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்?

தமிழக சட்டசபையில் 66 எம்.எல்.ஏ.க்களை கொண்ட அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் இருக்கிறார்கள். இந்த நிலையில் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை… Read More

மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை கைவிட வேண்டும் – டாக்டர் ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் மின்கட்டணங்களை ஓர் அலகிற்கு 27.50 பைசா முதல் ரூ.1.25 உயர்த்தப் போவதாக தமிழக அரசு… Read More

பாராளுமன்றத்தில் 2வது நாளாக இன்றும் எதிர்க்கட்சிகள் அமளி – 2 மணி நேரம் ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கூட்டத் தொடர் நேற்று முதல் தொடங்கிய நிலையில், இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.… Read More

பள்ளி கலவரத்தில் எரிந்து போன மாணவர்களின் சான்றிதழ்கள் – மாற்று ஏற்பாடு செய்வதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நேற்று பள்ளியை ஆய்வு செய்தோம். நீதிமன்ற வழக்கு… Read More

தாளவாடி ஓசூர் மலை கிராமத்தில் ஹீமோகுளோபினோபதி திட்டம் விரிவாக்கம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

ஈரோடு மாவட்டம் தாளவாடி ஓசூர் மலை கிராமத்தில் ஹீமோகுளோபினோபதி திட்ட விரிவாக்கம் முகாம் மற்றும் இருவாரகால தீவிரமான வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துதல் திட்டம் தொடக்க விழா இன்று நடந்தது.… Read More