Tamil
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடர் தோல்விகளை சந்தித்த… Read More
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் – 2வது இன்னிங்சில் இலங்கை 9/329
பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய… Read More
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் தினேஷ் ராம்தின், லெண்டல் சிம்மன்ஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தினேஷ் ராம்தின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். ராம்தின் தனது கடைசி போட்டியை கடந்த… Read More
ஜெய் பீம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு எதிரான வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – நீதிமன்றம் உத்தரவு
நடிகர் சூரியாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் தயாரித்த ஜெய்பீம் திரைப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியிருந்தார். சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் இந்த… Read More
இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா பாதிப்பு!
பகல் நிலவு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் மணிரத்னம். அதன்பின் மௌன ராகம், நாயகன், தளபதி, ரோஜா, ராவணன் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.… Read More
வழக்கை நேர்மையாக விசாரிக்க வேண்டும் – நடிகர் விமல் வழக்கு தொடர்பாக போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவு
நடிகர் விமல் கொடுத்த புகாரின் அடிப்படையில் சினிமா தயாரிப்பாளர்கள் சிங்காரவேலன், தினேஷ், கோபி ஆகியோர் மீது விருகம்பாக்கம் போலீசார் மோசடி வழக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு… Read More
சரவணன் நடிக்கும் ‘லெஜண்ட்’ படத்தின் புதிய பாடல் வெளியானது
லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தின் மூலம் ஊர்வசி ரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இந்த படம் ஜேடி-ஜெர்ரி… Read More
இன்று இரவு 8 மணிக்கு நேரலையில் தோன்றி ஆசி வழங்க இருப்பதாக நித்தியானந்தா அறிவிப்பு
சாமியார் நித்யானந்தா 3 மாத இடைவெளிக்கு பிறகு கடந்த 13-ந்தேதி குருபூர்ணிமா அன்று மீண்டும் நேரலையில் தோன்றி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அப்போது 3 மாதங்களாக தான்… Read More
தமிழகம் முழுவதும் உஷார் நிலையில் காவல்துறை – மெரீனா கடற்கரையில் பாதுகாப்பு தீவிரம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மாடியில் இருந்து குதித்து மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில்… Read More
தமிழகத்தில் 3 நாட்களுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் ராகுல் காந்தி
அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைந்துள்ளது. காங்கிரசை சரிவில் இருந்து மீட்கவும், பலப்படுத்தவும் நாடு முழுவதும் பாதயாத்திரை நடத்த ராஜஸ்தான் மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.… Read More