Tamil
புலம்பெயர் தொழிலாளர்களை கணக்கெடுக்க தமிழக அரசு முடிவு
தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களை கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புலம்பெயர் தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணிக்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38… Read More
பேனர்கள், கொடிகம்பங்களை அகற்ற மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
அனுமதி பெறாமல் வைத்த பேனர்கள், கொடிகம்பங்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் அகற்றி அறிக்கை தர மதுரை மாநகர… Read More
அமித்ஷா இன்று அறிமுகம் செய்த மசோதாவுக்கு வரவேற்பு தெரிவித்த பிரசாந்த் கிஷோர்
பாராளுமன்ற மக்களவையில் யூனியன் பிரதேசங்களுக்கான (திருத்த) மசோதா 2025 உள்பட 3 மசோதாக்களை உள்துறை மந்திரி அமித்ஷா இன்று அறிமுகம் செய்தார். இந்த மசோதாக்கள் பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு… Read More
இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றி சீர்குலைக்க பா.ஜ.க அரசு முடிவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
முதலமைச்சர், அமைச்சர்கள் பதவி நீக்கும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்ட இன்று கருப்பு நாள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது… Read More
த.வெ.க மாநாட்டு திடலில் 100 அடி கொடி கம்பம் சாய்ந்து விழுந்ததால் பரபரப்பு!
மதுரையில் நாளை த.வெ.க.வின் 2வது மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு, மதுரை மாநாட்டு திடலில் இன்று தவெகவின் 100… Read More
தமிழகத்தில் 25 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று காலை மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கடற்கரை… Read More
த.வெ.க தலைவர் விஜய் இன்று மதுரை சென்றார்
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2ஆவது மாநில மாநாடு மதுரையில் நாளை மறுதினம் நடைபெற இருக்கிறது. இதற்கான பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மதுரை- தூத்துக்குடி தேசிய… Read More
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி – தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற… Read More
முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்படியே செயல்படுவேன் – கமல்ஹாசன்
துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9ஆம் தேதி நடைபெற இருக்கிறது. நாளை மறுதினம் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். என்.டி.ஏ. ஏற்கனவே சி.பி. ராதாகிருஷ்ணனை… Read More
விக்கிரவாண்டியில் விவசாயி அடித்து கொலை!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஆவுடையார் பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குமரன் மற்றும் ஜான்சன். இருவரும் விவசாயிகள். இருவருக்கும் இடையில் ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில்… Read More