Tamil
நைஜீரியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து – 100க்கும் மேற்பட்டவர்கள் பலி
நைஜீரியாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ அங்குள்ள எண்ணெய் கிடங்குகளில் வேகமாகப்… Read More
ஜி.எஸ்.டி அதிகாரிகள் சோதனை – நகை வியாபார நிறுவனத்தில் சிக்கிய பணம் மற்றும் வெள்ளி பொருட்கள்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சாமுன்டா என்ற நகை வியாபார நிறுவனத்தின் நிகர வருவாய் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.23 லட்சத்தில் இருந்து ரூ.1,764 கோடியாக உயர்ந்திருந்ததை ஜி.எஸ்.டி.… Read More
மகராஷ்டிராவில் ஜீப் மீது லாரி மோதி விபத்து – பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் அம்பாஜோகை தாலுகாவில் உள்ள சைகான் கிராமம் அருகே நேற்று காலை 10.30 மணியளவில் ஜீப் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில்,… Read More
24 மணி நேரத்தில் புதிதாக 2.593 பேருக்கு கொரோனா பாதிப்பு! – மத்திய சுகாதாரத்துறை தகவல்
நாட்டில் சில மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,593 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை… Read More
ஐரோப்பிய ஆணைய தலைவர் இந்தியா வந்தடைந்தார்
ஐரோப்பிய ஆணைய தலைவர் ஏப்ரல் 24 மற்றும் 25ம் தேதிகளில் இந்தியா வருகிறார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா… Read More
மகராஷ்டிராவில் போலீஸார் முன்பு பா.ஜ.க தலைவர் மீது தாக்குதல்?
மும்பையில் நேற்றிரவு போலீஸ் நிலையத்தில் போலீசார் முன்னிலையில் பாஜக தலைவர் கிரித் சோமையா சிவசேனா கட்சியினரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிர மாநில எம்.எல்.ஏ. ரவி ராணா மற்றும்… Read More
கொரோனா அதிகரிப்பு எதிரொலி – மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,527 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,30,54,952 ஆக உயர்ந்துள்ளது. தொற்று… Read More
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 2 தங்கம் வென்ற ரஷ்ய நீச்சல் வீரருக்கு தடை!
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 56-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போருக்கு ரஷிய மக்களில் சிலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரஷிய… Read More
கிரிக்கெட் வீரர் டோனியை புகழ்ந்த ஆனந்த் மகிந்திரா
ஐபிஎல் தொடரின் 15வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இரு… Read More
உபேர் கோப்பை பேட்மிண்டன் – அஷ்வினி பொன்னப்பா, சிக்கி ரெட்டி விலகல்
பாங்காக்கில் வரும் மே மாதம் 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை உபேர் கோப்பை பேட்மிண்டன் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில்… Read More