Tamil
ஐபிஎல் கிரிக்கெட் – டெல்லியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34-வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி… Read More
ஐபிஎல் கிரிக்கெட் – புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்
ஐபிஎல் 2022 சீசன் கிரிக்கெட்டில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடிய போட்டியுடன் இதுவரை 34 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான… Read More
விக்ரமின் பல கெட்டப்புகள் – வைரலாகும் ‘கோப்ரா’ பாடல்
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’ படத்தை இயக்கி உள்ளார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஸ்ரீநிதி… Read More
சோசியல் மீடியாவில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்
நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். தனது படங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் மட்டுமின்றி சமூக கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார். இந்த… Read More
‘சாணிக்காயிதம்’ படத்தின் டீசர் வெளிய்யானது
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் செல்வராகவன். ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘என்.ஜி.கே.’ உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.… Read More
நடிகர் விமல் மீது கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்த தயாரிப்பாளர்
தன் மீது பொய் புகார் கொடுத்த நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், தனக்கு விமல் தரவேண்டிய பணத்தை பெற்று தரகோரியும் இன்று (22-04-22) காலை 11… Read More
நடிகை குஷ்பூ திடிரென்று மருத்துவமனையில் அனுமதி
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் குஷ்பு அண்மையில் அரசியல் காரணங்களுக்காக டெல்லி பயணம் சென்றுள்ளார். அதை முடித்துவிட்டு வீடு திரும்புவார் என்று பார்த்தால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.… Read More
கார் எண்ணுக்காக பல லட்சம் கொடுத்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். ராம் சரண் நடித்த ஆர்.ஆர்.ஆர். படம் 1000 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் வெளியான இந்த படத்திற்காக… Read More
20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர் – உக்ரைன் அறிவிப்பு
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. இந்தப் போரினால் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை… Read More
புச்சா நகர் தாக்குதல் – நேரலையில் கண்ணீர் விட்டு அழுத செய்தி வாசிப்பாளர்
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடங்கியது. அந்தப் போர் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் அருகே… Read More