Tamil
உக்ரைன் தாக்குதலில் சேதமடைந்த கப்பல் – 27 மாயம் என ரஷ்யா புகார்
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் இன்று 59-வது நாளை எட்டியது. இந்தப் போரில் கருங்கடலில் இருந்து உக்ரைன் மீது கடல்வழி தாக்குதலை தலைமை தாங்கி நடத்தியது… Read More
காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதல் முறியடிப்பு
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி வரும் ஞாயிற்றுக்கிழமை ஜம்மு… Read More
3 சமையல் கியாஸ் சிலிண்டர்களை வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த பெண் – சென்னையில் பரபரப்பு
சென்னை மணலி ஈ.வே.ரா. பெரியார் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் கண்ணா (வயது 47). இவர், மணலி மண்டலத்தில் துப்புரவு பணியில் மேற்பார்வையாளராக ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து… Read More
மகாராஷ்டிராவில் அமைச்சர்களுக்கான கொரோனா சிகிச்சை செலவு ரூ.1.40 கோடி
மகாராஷ்டிராவில் ஆட்கொல்லி கொரோனா தொற்றினால் 70 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். சாதாரண மக்கள் தவிர அரசியல் தலைவர்கள், இந்தி சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.… Read More
திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த காதலியை கத்தியால் குத்திய காதலன்!
தெலுங்கானா மாநிலம் ஹனுமகோம்டா பகுதியில், காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறி வாலிபர் ஒருவர் பெண்ணை கூர்மையான ஆயுதம் கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.… Read More
தடுப்பூசி தயாரிப்பை கடந்த ஆண்டே நிறுத்தி விட்டோம் – சீரம் நிறுவனம் அறிவிப்பு
இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 187 கோடிக்கும் அதிகமான… Read More
காவல் உதவி ஆய்வாளருக்கு கத்தி குத்து — நெல்லையில் பரபரப்பு
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர் என்ற இடத்தில் அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. இதையொட்டி பாதுகாப்பு பணியில் காவல் உதவி ஆய்வாளர் மார்க்கரேட் திரேஷா… Read More
பிரசாந்த் கிஷோரின் பரிந்துரைகள் – சோனியா காந்தியிடம் ஆய்வறிக்கை தாக்கல் செய்த காங்கிரஸ் குழு
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தல்கள் மற்றும் 2024ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைக்கும் வகையில் தேர்தல் வியூக… Read More
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி – இந்தியாவின் சரிதா, சுஷ்மா வெண்கலப் பதக்கம் வென்றனர்
மங்கோலியாவின் உலான்பாதர் நகால் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், நடப்பு சாம்பியனான இந்தியாவைச் சேர்ந்த சரிதா மோர், வெண்கலப் பதக்கம் வென்றார். 59 கிலோ… Read More
ஐ.பி.எல் கிரிக்கெட் – மும்பையை வீழ்த்தி சென்னை வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 33-வது ஆட்டம் நேற்று மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற… Read More