X

Tamil

உக்ரைனில் இருந்து மீட்ட இந்திய மருத்துவ மாணவர்களுக்கு ரஷ்யா அழைப்பு

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் அந்நாட்டில் சிக்கி தவித்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை மத்திய அரசு மீட்டது. இந்த மாணவர்களின் மருத்துவபடிப்பு குறித்த எதிர்காலம்… Read More

தமிழகத்தில் 70 சதவீதம் பேருந்துகள் ஓடவில்லை – மக்கள் அவதி

மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் 2 நாள் வேலைநிறுத்தம் இன்று (திங்கட்கிழமை) காலை தொடங்கியது. மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், தொழிலாளர் திட்டங்களுக்கு எதிராக மத்திய… Read More

கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவி ஏற்றார்

கோவா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்லில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து கோவா பாஜக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் பிரமோத் சாவந்த் முதலமைச்சராக… Read More

5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா – மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது. உள்நாட்டு விமான சேவை மட்டும் நடைபெற்றது.… Read More

சீனாவில் மீண்டும் கொரோனா – பல உடங்களில் முழு ஊரடங்கு

சீனாவில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து உள்ளது. தினமும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க சினாவில் மீண்டும் கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதிக்கத்தொடங்கி… Read More

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் பார்க்க குவிந்த தமிழர்கள் – வியப்பில் துபாய் அரசு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் அரசுப் பயணமாக துபாய், அபுதாபி சென்றுள்ளார். அவருக்கு துபாயில் மிகப் பிரமாண்டமாக “நம்மில் ஒருவர் நம்ம முதல்வர்” என்ற நிகழ்ச்சி மூலம்… Read More

உக்ரைனில் இருந்து வந்த ஒரு லட்சம் அகதிகளுக்கு அமெரிக்கா வரவேற்பு

  உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்க தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதமாகிறது. உக்ரைனில் பல பகுதிகளிலும் ரஷிய கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால், உக்ரைன்… Read More

ஓடும் பஸ்ஸில் பீர் குடித்த பள்ளி மாணவிகள் – விசாரணைக்கு உத்தரவிட்ட கல்வித்துறை

  திருக்கழுக்குன்றம் அருகே உள்ள பொன்விளைந்த களத்தூரில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு திருக்கழுக்குன்றம், வல்லிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து… Read More

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இரண்டு புதிய நீதிபதிகள் நியமனம்

  சென்னை உயர் நீதிமன்றத்தற்கு இரண்டு புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வழக்கறிஞர்கள் நிதுமோலு மாலா, எஸ்.சவுந்தர் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். புதிய நீதிபதிகள் நியமனம்… Read More

ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா சபையில் தீர்மானம் – வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது

ரஷியாவின் படையெடுப்பால் உக்ரைன் பேரழிவை சந்தித்துள்ளது. முக்கிய நகரங்களை ரஷிய ராணுவம் குண்டு வீசி அழித்துள்ளது. குடியிருப்புகள் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலில் ஏராளமான மக்கள்… Read More