Tamil
உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ பட டீசர் இன்று வெளியாகிறது
2019-இல் அனுபவ் சின்ஹா இயக்கி தயாரித்து வெளியான படம் 'ஆர்டிக்கள் 15'. இப்படம் இந்தி மொழியில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.… Read More
‘ஹே சினாமிகா’ படக்குழுவினரை வாழ்த்திய பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர்
திரைப்பட நடன இயக்குனராக வலம் வந்து தற்போது இயக்குனராக களம் இறங்கியிருப்பவர் பிருந்தா மாஸ்டர். இவர் துல்கர் சல்மான், அதிதி, காஜல் அகர்வாலை வைத்து ’ஹே சினாமிகா’… Read More
தெலுங்கு சினிமா முன்னணி நடிகர்கள் முதலமைச்சருடன் திடீர் சந்திப்பு
ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி திரையரங்குகளில் டிக்கெட் விலையை குறைத்து சமீபத்தில் ஆணை பிறப்பித்திருந்தார். இது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கடும் புகைச்சலை ஏற்படுத்தியது.… Read More
ரஜினியின் 169 வது திரைப்படம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
காதலில் விழுந்தேன், எந்திரன், சர்க்கார், அண்ணாத்தே போன்ற பல படங்களை தயாரித்த நிறுவனம் சன் பிக்சர்ஸ். இந்த நிறுவனம் தற்போது விஜய்யின் பீஸ்ட், விஜய் சேதுபதியின் விஜேஎஸ்46,… Read More
பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் திருபதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வினியோகம்
உலக அளவில் பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த… Read More
கிராம நிர்வாக அதிகாரிக்கு கொடுக்கப்படும் லஞ்சம் – பட்டியலை பேனராக வைத்து பரபரப்பு ஏற்படுத்திய மர்ம நபர்
அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளை பெறுவதற்கு கிராம நிர்வாக அதிகாரியிடம் சான்று பெற்ற பின்பே விண்ணப்பிக்க முடியும். இதனால் தினந்தோறும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு சான்றிதழ்… Read More
8ம் கட்ட கீழடி அகழ்வாராய்ச்சி – இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 3 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று… Read More
அதிகாரம் நீதிக்கான நம்பிக்கையை நசுக்கிவிட்டது – ஆசிஷ் மிஸ்ரா ஜாமீன் குறித்து பிரியங்கா காந்தி கருத்து
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3-ம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியது. இதனால்… Read More
கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க திட்டம்! – வைகோ கண்டனம்
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உருவாகும் கதிரியக்க அபாயம் கொண்ட அணுக்கழிவுகளை பாதுகாப்பாக அகற்றவும், உரிய முறையில்… Read More
மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் 14 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பை பள்ளிக்கூட விடுதியில் தங்கி படித்த வந்த லாவண்யா என்ற மாணவி கடந்த… Read More