Tamil
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் – வெற்றியின் விளிம்பில் தென் ஆப்பிரிக்கா
இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 202 ரன்களும், தென் ஆப்பிரிக்கா 229… Read More
டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்தது ஆஸ்திரேலியா
‘கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அனைவரும் கட்டாயம் கொரோனா… Read More
விக்ரமின் ‘மகான்’ நேரடியாக அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகிறது
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வெளிவரவிருக்கும் படம் 'மகான்'. விக்ரமும் அவருடைய மகனும் இணைந்து நடித்திருப்பதால் படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம்… Read More
ஹிப் ஹாப் தமிழா ஆதி இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் ‘அன்பறிவு’ ஹாட் ஸ்டாரில் ரிலீஸ்
இளசுகளின் பேவரைட் ஹீரோவாக உருவெடுத்துள்ள ஹிப் ஹாப் தமிழா ஆதி முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் ‘அன்பறிவு’ திரைப்படம் வரும் ஜனவரி 7 ஆம் தேதி… Read More
உயிரியில் பூங்காவில் உள்ள புலிக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
சிலி நாட்டின் சாண்டியாகோ நகரில் உள்ள பியூன் உயிரியல் பூங்காவில் சார்லி என்ற பெங்கால் புலிக்கும், சண்டாய் என்ற ஒராங்குட்டானுக்கும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மேலும் மூன்று… Read More
அமெரிக்காவின் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 13 பேர் பலி
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலதெல்பியா பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலை வேளையில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக காலை 6.40 மணிக்கு விரைந்து சென்ற… Read More
பிரதமரின் பஞ்சாப் பயணத்தில் நடந்த பாதுகாப்பு குறைபாடு திட்டமிட்ட சதி! – மத்திய அமைச்சர் கருத்து
பஞ்சாப் மாநிலம் பெராஸ்பூரில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்தார். இதற்காக நேற்று காலை பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, நிகழ்ச்சி நடைபெறும்… Read More
10 மாதங்களில் 11 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 84 வயதான நபர்!
பீகார் மாநிலத்தை சேர்ந்த 84 வயதான பிரம்மாதேவ் மண்டல், தற்போது அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். மாதேபுரா மாவட்டத்தில் உள்ள அவுரை கிராமத்தைச் சேர்ந்த… Read More
கொரோனா அதிகரித்தாலும் முழு ஊரடங்கு இல்லை – மகாராஷ்டிரா அரசு முடிவு
மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 பேர் இறந்துள்ளனர். மேலும் 5,331 பேர் சிகிச்சைக்கு பின்… Read More
அரசு முத்திரைகளை தவறாக பயன்படுத்தினால் போலீஸ் நடவடிக்கை – உயர் நீதிமன்றம் எச்சரிக்கை உத்தரவு
தேசிய சின்னங்கள், முத்திரைகள் மற்றும் அடையாளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்துள்ள… Read More