X

Tamil

ஜம்மு காஷ்மீரில் பெய்து வந்த கனமழை ஒய்ந்தது! – வானிலை சீரடையத் தொடங்கியதால் மக்கள் நிம்மதி

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த கனமழை ஓய்ந்து, தற்போது அப்பகுதியில் வானிலை சீரடையத் தொடங்கியுள்ளது. கடந்த 6 நாட்களாக நீடித்த இந்தத்… Read More

கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை மீண்டும் நிராகரித்த மத்திய அரசு!

கோவை மற்றும் மதுரை ஆகிய முக்கிய நகரங்களுக்காகத் தமிழ்நாடு அரசால் முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரைகளை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளது.… Read More

எஸ்.பி.ஐ கார்ட்ஸ் நிறுவனத்திற்கு ஹரியானா மாவட்ட நுகர்வோர் ஆணையம் அபராதம்!

செயல்படுத்தப்படாத கிரெடிட் கார்டில் இருந்து நிலுவைத் தொகை என்ற பெயரில் பணத்தைப் பிடித்து, வட்டி ஈட்டுவதைக் "ரகசிய சதித்திட்டம்" எனக் கடுமையாகச் சாடியுள்ள ஹரியானா மாவட்ட நுகர்வோர்… Read More

ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 9 தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் விசைப்படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் ஒரு நாள்… Read More

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிபுள்ள பிடி இலைகள் பறிமுதல்!

தூத்துக்குடி இனிக்கோ நகர் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உதவி… Read More

முதலமைச்சர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த வாலிபர் அருணாச்சலத்தின் வீட்டிற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று, அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல்… Read More

பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு பாடத்தை முதன்மைப் பாடமாக அறிமுகப்படுத்திய பஞ்சாப்

பஞ்சாப் மாநிலத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்தை ஒரு முதன்மைப் பாடமாக (Mainstream Subject) அறிமுகப்படுத்தி, இந்தியாவில்… Read More

26 நாட்கள் நீடித்த உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்ட சோனம் வாங்சுக்

பிரபலச் சமூகச் செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக்கை மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் நேரில் வந்து சந்தித்ததைத் தொடர்ந்து, அவர் தனது 26 நாட்கள்… Read More

தமிழக சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள குறிப்பிட்ட தேசிய நெடுஞ்சாலைக் கட்டணச் சாவடிகளில் சுங்கக் கட்டணத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) உயர்த்தியுள்ளது. சென்னை உள்வட்டச் சாலையில்… Read More

தமிழகத்தில் பிரத்யேக உணவு வீதிகள் அமைக்க அரசு திட்டம்! – அமைச்சர் டாக்டர்.அருண்ராஜ் தகவல்

தமிழ்நாட்டில் வீதியோர உணவு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஒரே மாதிரியான வடிவமைப்பு கொண்ட துருப்பிடிக்காத எஃகு (Stainless Steel) விற்பனை வண்டிகளை… Read More