X

Tamil

வாக்கு திருட்டு விவகாரம் – பெயர் உள்ளிட்ட விவரங்களை வழங்குமாறு ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தல்களில் வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். இன்று… Read More

தெருக்களுக்கே சென்று தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் 9 ஆம் தேதி தொடங்குகிறது

தெரு நாய்களுக்கு மெகா ரேபிஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை சென்னை மாநகராட்சி ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடங்குகிறது. சென்னை மாநகராட்சி முழுவதும் 50 நாட்களில் 1.5 லட்சம்… Read More

ஆந்திராவில் சிலிண்டர் வெடித்து 3 பேர் உயிரிழப்பு!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகப் பகுதிக்கு அருகே உள்ள பழைய பொருட்கள் சேகரிப்பு கடையில் எரிவாயு… Read More

மீண்டும் அமெரிக்காவுக்கு அரசு பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் ராணுவ தளபதி!

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது. ஒரு புறம் இந்தியாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள… Read More

கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கைகள் காற்றோடு காற்றாக பறந்துவிட்டது – எடப்பாடி பழனிசாமி தாக்கு

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தற்போது தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி இன்று… Read More

’சொட்ட சொட்ட நனையுது’ இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

Adler Entertainment தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக… Read More

பிஃடே உலக பள்ளிகள் அணி சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது வேலம்மாள் பள்ளி

பிஃடே உலக பள்ளிகள் அணி சாம்பியன்ஷிப் 2025 போட்டி அமெரிக்காவின்‌ வாஷிங்டன் நகரில் ஆகஸ்ட் 02 முதல்‌ 07வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கு பெறுவதற்காக இந்தியாவிலிருந்து… Read More

எதிர்பார்த்தபடி, மையப் (core) பணவீக்கம் 4 சதவீதமாக நிலையாக உள்ளது – ஆர்.பி.ஐ கவர்னர்

வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான வட்டி வீதத்தில் மாற்றமில்லை. ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதமாகவே நீடிக்கும் என ஆர்.பி.ஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். ஆர்.பி.ஐ.… Read More

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – 17 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில்… Read More

முதலமைச்சரை சந்தித்தது குறித்து கூட்டணி கட்சி தலைவர்கள் விளக்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் தி.மு.க. கூட்டணி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: * சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம்… Read More