Tamil
வேறு ஜாதியில் திருமணம் செய்து கொண்டதால் மகள் கண் முன்னே அவரது கணவரை சுட்டுக் கொன்ற தந்தை
பீகார் மாநிலத்தில் ஜாதி மாறி மகள் திருமணம் செய்து கொண்டதால் கோபம் அடைந்த தந்தை, அவரது கண் முன்னே கணவரை சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை… Read More
காங்கிரஸ் எம்.பியிடம் செயின் பறிந்த குற்றவாளி கைது
மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா டெல்லியில் தமிழக அரசின் பொதிகை இல்லத்தில் தங்கி இருந்தார். வழக்கம் போல நேற்று முன்தினம் காலை 6 மணி அளவில் நடைபயிற்சி… Read More
தமிழகத்தில் காவல்துறைக்கு கூட பாதுகாப்பு இல்லை – நயினார் நாகேந்திரன்
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவரிடம் திருப்பூர் சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்டதை குறித்து கேட்ட கேள்விக்கு, தமிழகத்தில்… Read More
கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிதி உதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிப்புரிந்துவந்த சண்முகவேல் (வயது 57) மற்றும் ஆயுதப்படைக்… Read More
பிஃடே உலக பள்ளிகள் சர்வதேச செஸ் போட்டியில் பங்கேற்கும் வேலம்மாள் பள்ளி மாணவர்கள்!
பிஃடே உலக பள்ளிகள் அணி சாம்பியன்ஷிப் 2025 போட்டி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஆகஸ்ட் 02 முதல் 07வரை நடைபெறும். இந்தப் போட்டியில் பங்கு பெறுவதற்காக இந்தியாவிலிருந்து… Read More
ICL Fincorp-ன் புதிய NCD வெளியீடு! – 12.62% வரை பயனுள்ள இலாபத்தை வழங்குகிறது
ஜூலை 31, 2025 அன்று பாதுகாக்கப்பட்டமீட்டெடுக்கக்கூடிய மாற்ற முடியாத கடன் பத்திரங்களின் (NCDகள்) வரவிருக்கும் பொது வெளியீட்டைஅறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. 12.62% வரை பயனுள்ள இலாபத்துடன், இந்த… Read More
கலைஞரின் நினைவு நாள் அமைதி பேரணி – தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நினைவுநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின்… Read More
ஓ.பன்னீர் செல்வத்தின் குற்றச்சாட்டை மறுத்த நயினார் நாகேந்திரன்
பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பது தொடர்பாக 6 முறை அழைத்தும் நயினார் நாகேந்திரன் அழைப்பை ஏற்கவில்லை என ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு நயினார் நாகேந்திரன்,… Read More
பாலியல் வன்கொடுமை வழக்கு – பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா 2019 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். 2024 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில்… Read More
மும்பை ஐஐடி மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை!
மகாராஷ்டிராவின் IIT பாம்பேவில் 26 வயது மாணவர் ஒருவர் இன்று அதிகாலை விடுதி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. டெல்லியைச்… Read More