Tamil
நீட் மறுதேர்வு நடத்தாது ஏன்? – உச்ச நீதிமன்றம் விளக்கம்
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந் தேதி நடந்தது. இந்த தேர்வில் பீகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகள்… Read More
100-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் – ராகுல் காந்தி உறுதி
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். நேற்று இரவு வயநாட்டில் தங்கினார்கள். இன்று… Read More
கவர்னர், மத்திய அரசு மற்றும் பா.ஜ.க மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கைப்பாவைகள் – முதலமைச்சர் சித்தராமையா தாக்கு
கர்நாடக மாநிலத்தில் முடா மோசடி வழக்கு விசுவரூபம் எடுத்துள்ளது. சித்தராமையா மனைவிக்கு மனை ஒதுக்கியதில் 4 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 5 ஆயிரம் கோடி ரூபாய்… Read More
யுஜிசி நெட் தேர்வு நடைபெறும் புதிய தேதி அறிவிப்பு
நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.… Read More
நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படும் என்ற செய்தி தவறானது – ஆட்சியர் விளக்கம்
நீலகிரியில் நிலச்சரிவு ஏற்படும் என்ற சமூக வலைதள செய்திகளை நம்ப வேண்டாம் என ஆட்சியர் லட்சுமி திவ்யா தெரிவித்துள்ளார். ஏதாவது சந்தேகம் இருப்பின் 1077 என்ற எண்ணுக்கு… Read More
தேர்தல் பத்திரம் வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு தேவையில்லை – உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
தேர்தல் பத்திரம் என்ற முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு யார் வேண்டுமென்றாலும் நிதி வழங்கலாம். ஆனால் யார் எந்த கட்சிக்கு… Read More
கேரளாவில் தொடரும் கன மழை – இன்று 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு
கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் வயநாட்டில் பெய்த கனமழையால்… Read More
நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டு மக்களுக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதி உதவி – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான… Read More
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 2.20 லட்சம் கன அடி நீர் திறப்பு
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேஆர்எஸ் அணையில் இருந்து ஒரு லட்சத்து 70… Read More
நிலச்சரிவுக்கு பிறகே ரெட் அலர்ட் விடப்பட்டது – அமைச்ச அமித்ஷாவுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் பதிலடி
கேரளாவின் வயநாட்டில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200-க்கும் அதிகமானோர் பலியாகினர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், கேரள முதல் மந்திரி… Read More