Tamil
அமெரிக்காவின் FBI-ஆல் தேடப்பட்டு வந்த டாப் 10 பட்டியலில் உள்ள பெண் இந்தியாவில் கைது
அமெரிக்காவின் FBI-ஆல் தேடப்பட்டு வரும் டாப் 10 (Top 10 Most Wanted) பட்டியலில் இருந்த பெண், இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய அதிகாரிகள் மற்றும் இன்டர்போல்… Read More
சிறப்பு பாடலுடன் மாநாட்டு மேடைக்கு எண்ட்ரி கொடுத்த த.வெ.க தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் இன்று மதியம் 3 மணியளவில் தொடங்கியது. அரசியல் திருப்பு முனையை ஏற்படுத்தும்… Read More
நவீன கால தம்பதிகளின் உறவுச்சிக்கலை மையப்படுத்தி உருவாகியுள்ள ’மதர்’ செப்டம்பர் மாதம் வெளியாகிறது
ரிசார் எண்டர்பிரைசஸ் (RESAR Enterprises) வழங்கும் தயாரிப்பாளர் ரேஷ்மா தயாரிப்பில், சரீஷ் இயக்கி, நாயகனாக நடிக்க, தம்பி ராமையா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ’மதர்’. இப்படத்தின்… Read More
மும்பையில் 5 வது நாளாக தொடரும் கனமழை – மக்கள் பெரும் அவதி
மும்பையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக நேற்றும், நேற்று முன்தினமும் மும்பையில் புறநகர் பகுதிகளிலும் வரலாறு காணாத அளவுக்கு மிக… Read More
10 வது நாளாக தொடரும் மீனவர்கள் வேலை நிறுத்தம் – ராமேசுவரத்தில் மீன்பிடி தொழில் முடக்கம்
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து 55 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம், பாம்பன் பகுதியை… Read More
ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே இந்தியா மீது வரி விதித்தோம் – டொனால்டு டிரம்ப்
இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். மேலும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு அபராதமாக… Read More
ரெயிலில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்த பெண்ணை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய ரெயில்வே ஊழியர்
கேரள மாநிலம் எர்ணாகுளம் வடக்கு ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்த பெண்ணை, கண்ணிமைக்கும் நேரத்தில் ரெயில்வே ஊழியர் ராகவன் உன்னி காப்பாற்றினார்.… Read More
ஆம்புலன்ஸ் டிரைவரை மிரட்டிய எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி அலுவலகத்தில் புகார்!
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது, மக்கள் கூட்டத்தின் நடுவே 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இதை பார்த்து, கோபமடைந்த அவர், தி.மு.க.… Read More
புலம்பெயர் தொழிலாளர்களை கணக்கெடுக்க தமிழக அரசு முடிவு
தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களை கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புலம்பெயர் தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணிக்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38… Read More
பேனர்கள், கொடிகம்பங்களை அகற்ற மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
அனுமதி பெறாமல் வைத்த பேனர்கள், கொடிகம்பங்களை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் அகற்றி அறிக்கை தர மதுரை மாநகர… Read More