Tamil
தூத்துக்குடியில் பெட்ரோல் குண்டு வீச்சு – சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது!
தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே உள்ள விவேகானந்தர் நகரைச் சேர்ந்தவர் சந்தணக்குமார் (43). இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்நினம் இரவு சந்தணக்குமாரின் வீட்டின்… Read More
EEMA-வின் முதன்மையான வருடாந்திர மாநாடான EEMAGINE 2026, இந்த ஆண்டு ஆகஸ்ட் 7 முதல் 9 வரை சென்னையில் உள்ள ITC கிராண்ட் சோலாவில் நடைபெறவுள்ளது
'ஈவென்ட்ஸ்அண்ட்என்டர்டெயின்மென்ட்மேனேஜ்மென்ட்அசோசியேஷன்' (EEMA) தனதுமுதன்மைவருடாந்திரமாநாடான'EEMAGINE 2026'-க்குமுன்னதாக, சென்னையில்நடைபெற்றசெய்தியாளர்சந்திப்பில்தனது'விஷன் 2030' வரைபடத்தை இன்று வெளியிட்டது. நேரடி பொழுதுபோக்குநிகழ்ச்சிகள், குறிப்பிட்ட இடங்களைத் தேர்ந்தெடுத்து நடத்தப்படும் திருமணங்கள் (destination weddings), வணிக நிகழ்வுகள்,… Read More
மாணவர்கள் போராட்டம் நடத்த வாய்ப்பு! – மெரினா கடற்கரை முழுமையாக மூடப்பட்டது
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் (NEET) தேர்வுக்கு எதிராக மாணவர்கள் சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்த வாய்ப்பிருப்பதாக வந்த உளவுத்துறை தகவலை அடுத்து, அப்பகுதியில்… Read More
வட மத்திய ரயில்வே (NCR) கொண்டுவந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னோடித் திட்டம்
ரயில் பயணங்களின் போது பயணிகளுக்கும் டிக்கெட் பரிசோதகர்களுக்கும் (TTE) இடையே ஏற்படும் தேவையற்ற தகராறுகளைத் தவிர்க்கவும், வெளிப்படைத்தன்மையையும் பாதுகாப்பையும் உறுதி செய்யவும் வட மத்திய ரயில்வே (NCR)… Read More
நீட் போராட்டம்! – மத்திய அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி
ஜனநாயகத்தில் போராட்டம் நடத்துவது என்பது மக்களின் அடிப்படை உரிமை என்று குறிப்பிட்டுள்ள பா.ஜ.க-விலிருந்து விலகிய அண்ணாமலை, நீட் தேர்வுக்கு எதிரான போராட்ட விவகாரத்தில் மத்திய அரசை நோக்கி… Read More
காவேரி மருத்துவமனையின் புதிய முன்னெடுப்பு – சென்னையில் பல்துறை ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கு ஒருங்கிணைந்த திட்டம்
உயர் சிகிச்சைக்கு இந்நாட்டில் புகழ்பெற்ற காவேரி மருத்துவமனை குழுமம், ‘காவேரி 3X சென்னை’ என்ற பெயரில் ஒருங்கிணைந்த ரோபோட்டிக் அறுவைசிகிச்சை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் மேம்பட்ட ரோபோட்டிக்… Read More
இந்தியாவில் ஸ்டெம் செல் விழிப்புணர்வு அதிகரித்திருந்தாலும், மாற்று அறுவை சிகிச்சையுடன் ஒப்பிடும்போது இது ஒப்பீட்டளவில் குறைவே! – டாக்டர் அருணா ராஜேந்திரன் தகவல்
இதயத்தைத் தொடும் ஒரு கதையில், சென்னையைச் சேர்ந்த 40 வயதான ஒருவர், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஒரு அரிய மற்றும் உயிருக்கு ஆபத்தான… Read More
டாஸ்மாக் பார்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
டாஸ்மாக் கடைகளுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்களுக்கு (பார்கள்) இரண்டு ஆண்டுகள் தற்காலிக உரிமம் வழங்கப்படும் நிலையில், அவற்றின் செயல்பாடுகளுக்குப் பல்வேறு கண்டிப்பான கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் நிர்வாகம் விதித்துள்ளது.… Read More
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் புதிய தலைவராக த.வெ.க வட சென்னை மாவட்டச் செயலாளர் பெரம்பூர் சிவா நியமனம்
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் (TNHB) புதிய தலைவராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வடசென்னை மாவட்டச் செயலாளரான 'பெரம்பூர்' வி. சிவா நியமிக்கப்பட்டுள்ளார். நடைபெற்று முடிந்த சட்டசபை… Read More
‘ஆஃப்லைன் யூபிஐ’ தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் தீவிரம் காட்டும் என்.பி.சி.ஐ
இன்டர்நெட் வசதி இல்லாத இடங்களிலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை தடையின்றி மேற்கொள்வதற்காக, இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) 'ஆஃப்லைன் யூபிஐ' (Offline UPI) தொழில்நுட்பத்தை தீவிரமாக மேம்படுத்தி… Read More