Tamil
ஐபிஎல் 2024 – பிளேப் ஆப் சுற்றுக்கான 3 இடங்களுக்கு போட்டியிடும் 6 அணிகள்
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி தொடங்கியது. இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் 14… Read More
ஏப்ரல் மாதத்திற்காக ஐசிசி-ன் சிறந்த வீரர் விருதை வென்ற யு.ஏ.இ கேப்டன் முகமது வாசிம்
ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கவுரவித்து வருகிறது. அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு… Read More
‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
ஆர்.கே.செல்லுலாய்ட்ஸ் சார்பில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில், சூர்யகதிர் மற்றும் கார்த்திகேயன் இணைந்து இயக்கியிருக்கும் படம் ‘ஹிட் லிஸ்ட்’. இதில் பிரபல இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா… Read More
100 கோடி ரூபாயில் படம் தயாரிப்பது பெரிய விசயம் இல்லை! – ’கவுண்டம்பாளையம்’ பட விழாவில் நடிகர் ரஞ்சித் பேச்சு
வில்லன், நாயகன், குணச்சித்திரம் என பல வேடங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தனக்கென்று தனி இடம் பிடித்த நடிகர் ரஞ்சித், தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும்… Read More
வித்தியாசமான திரில்லர் படமாக உருவாகும் ‘குற்றம் புதிது’ பூஜையுடன் தொடங்கியது!
திகில் மற்றும் திரில்லர் ஜானர் படங்களுக்கு என்று உலகளவில் மிகப்பெரிய ரசிகர் வட்டம் இருக்கிறது. அதிலும், வித்தியாசமான முறையில் சொல்லப்படும் திரில்லர் ஜானர் திரைப்படங்கள் மொழிகளையும் தாண்டி… Read More
வாரணாசி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்றுடன் நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவு அடைந்துள்ளது. இதுவரை 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.… Read More
வெளிநாடு செல்பவர்கள் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்குள்ளுமாறு சுகாதரத்துறை வலியுறுத்தல்
பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு துறை இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு அமெரிக்கா நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் நோய்த்தாக்கம் காணப்படுகிறது. எனவே,… Read More
யூடியுபர் பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீசார் சோதனை
பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.… Read More
ஆந்திராவில் பா.ஜ.க கூட்டணி 15 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு – தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கணிப்பு
ஆந்திர மாநிலத்தில் 175 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. ஆந்திரா தேர்தல் குறித்து பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்… Read More
அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜர் – விசாரணை ஜூன் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாராளுமன்ற தேர்தலையொட்டி மத்திய சென்னை தே.மு.தி.க. வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து புரசைவாக்கம் டாணா தெருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது மத்திய… Read More