Tamil
கடல் நீர்மட்டம் தாழ்வின் காரணமாக கன்னியாகுமரி விவேகாந்தர் மண்டபத்திற்கான படகு போக்குவரத்து ரத்து
தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக கன்னியாகுமரி கடல்பகுதி விளங்குகிறது. இங்கு தினமும் பல நாடுகள், இந்தியாவின் மற்ற மாநிலம் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள்… Read More
சாலையில் தவறி விழுந்த மதுபாட்டில்கள் – அள்ளிச் சென்ற பொதுமக்கள்
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் மதுபானங்கள் கொண்டு சென்ற வாகனம் வேகத்தடையில் ஏறிய போது மதுபானங்கள் அடங்கிய பெட்டிகள் கீழே விழுந்தது. அப்போது அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பலரும்… Read More
திருமணம் முடிந்த 3 நிமிடங்களில் விவாகரத்து பெற்ற தம்பதி!
குவைத் நாட்டில் இந்த வினோத சம்பவம் நடந்தது. திருமணம் முடிந்த 3 நிமிடத்தில் விவாகரத்தும் நடந்து முடிந்தது. எல்லா எதிர்பார்ப்புகளுடனும் அந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது.… Read More
இணைய வழி கட்டிட அனுமதிக்கு எவ்வளவு கட்டணம்? – தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 2500 சதுர அடி வரையிலான மனையில், 3,500 சதுர அடி வரையில் தரைத்தளம் அல்லது தரைத்தளத்துடன் கூடிய முதல் தளம் என கட்டப்படும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு… Read More
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – சதிதிட்டம் தீட்டிய இடங்களில் வைத்து அருளிடம் விசாரணை
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு… Read More
ஓவியதியர்களுக்கு உயிர்வாழ் சான்றிதழ் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் – தபால் துறை நடவடிக்கை
ஓய்வூதியர்கள் தொடர்ந்து ஓய்வூதியம் பெற தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டி உள்ளது. இதற்காக 'இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி' திட்டத்தின் கீழ் ஓய்வூதியர்களின் வீட்டு வாசலிலேயே,… Read More
மெர்டோ ரெயில் பணியால் மாநகர போக்குவரத்து வழித்தடங்களில் மாற்றம்
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மேடவாக்கம் நெடுஞ்சாலையில் வாணுவம்பேட்டைக்கும் மேடவாக்கம் கூட்ரோடுக்கும் இடையே CMRL மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது கீழ்கட்டளை, மடிப்பாக்கம்,… Read More
பைடனை விட கமலா ஹாரிஸை தோற்கடிப்பது சுலபம் – டொனால்ட் டிரம்ப் பேச்சு
அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவித்த நிலையில், சமீபத்தில்… Read More
ஏடிஎம் எந்திரத்தை உடைக்காமலேயே பணத்தை திருடிய சிறுவர்கள் கைது
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் நகரில் ATM இயந்திரத்தில் வித்தியாசமான முறையில் கொள்ளையடித்த சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்காமல் பிளாஸ்டிக் மற்றும் பெவிகால் பயன்படுத்தி… Read More
முதலமைச்சரை அவதூறாக பேசிய வழக்கு – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜரானர்
தமிழக முதலமைச்சரை அவதூறாகவும், தமிழக அரசை விமர்சித்து பேசியதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் எம்.பி., மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில்… Read More