Tamil
’வட்டார வழக்கு’ திரைப்படத்தை வெளியிடும் சக்தி ஃபிலிம் சிக்நேச்சர்
பொதுவாக பிராந்தியத்தை சார்ந்த படங்களும், வட்டாரத்தை சார்ந்த படங்களும், அதன் வட்டார மொழிகளும் வெகு ஜனங்களை சேரும் அதன் மூலம் பெரும் வெற்றி பெறும் என்பது திரை… Read More
மீண்டும் இணைந்த ‘ஈரம்’ கூட்டணி
7ஜி ஃபிலிம்ஸ் சிவா தயாரிக்க, இயக்குனர் அறிவழகனின் 'ஆல்பா ஃப்ரேம்ஸ்' சார்பில் இணைந்து தயாரிக்கும் ஹாரர், திரில்லர் படம் 'சப்தம்.' தனது மேக்கிங் மற்றும் கதை சொல்லலில்… Read More
’சலார்: பார்ட் 1- சீஸ்ஃபயர்’ படத்தின் முதல் சிங்கிள் “சூரியன் குடையா நீட்டி” பாடல் வெளியானது
ஹொம்பாலே பிலிம்ஸ் வழங்கும் சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர் படத்திலிருந்து, நட்புக்கு சாட்சியாக அழுத்தமான வரிகளுடன் வந்துள்ளது முதல் சிங்கிள் “சூரியன் குடையா நீட்டி” பாடல். இசையமைப்பாளர்:… Read More
விமானத்தில் ‘டங்கி’ படத்தின் ‘லுட் புட் கயா’ பாடலுக்கு நடனமாடும் ஷாருக் ரசிகர்கள்!
இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்திருக்கும் “டங்கி” திரைப்படம் அடுத்த வாரத்தில் பெரிய திரையில் வெளியாகவுள்ளது. தயாரிப்பாளர்கள் பாடல்கள் மற்றும் டிரெய்லர் என வரிசையாக படம்… Read More
பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளிக்க வேண்டும் – டி.ஆர்.பாலி வலியுறுத்தல்
பாராளுமன்றம் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அமளியில் ஈடுபட்ட தமிழக எம்பிக்களான கனிமொழி, ஜோதிமணி, சுப்பராயன், சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட… Read More
வடலூர் பெருவெளி நிலத்தை அரசு கையகப்படுத்த நினைப்பது நியாயமா? – எடப்பாடி பழனிசாமி கேள்வி
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தைப்பூசத் திருநாளன்று உலகம் முழுவதிலுமிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வடலூருக்கு வருகை தந்து அருட்பெருஞ்… Read More
தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம் – தமிழக அரசு உத்தரவு
ஏ.டி.ஜி.பி. கல்பனா நாயக், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலராக நியமனம். சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. ஆக மகேஷ்வர் தயாள், தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக… Read More
பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய கோரி வலியுறுத்திய 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்
பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது இருவர் வண்ண புகை குண்டுகளை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதையடுத்து பாதுகாப்பு குறைபாடு குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.… Read More
இந்தியாவில் தான் நாங்கள் சுதந்திரமாக உள்ளோம் – தலாய் லாமா
இந்திய எல்லையோரம் உள்ள பிராந்தியமான திபெத் (Tibet), சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. திபெத்தியர்கள் புத்த மதத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் தலைமை மத குருக்கள் "லாமா" (lama) என… Read More
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!
கேரளா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் அம்மாநிலத்தில் 479 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த மாதத்தின் முதல்… Read More