X

Tamil

இளைஞரணி மாநாடு பாராளுமன்றத் தேர்தலுக்கான பயிற்சிக்களமாக இருக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையான சமூகநீதியை, இந்தியாவின் தவிர்க்க முடியாத அரசியல் கொள்கையாக மாற்றிக்காட்டியவர்… Read More

வி.பி.சிங்கின் கனவை நனவாக்க வேண்டும் – டாக்டர்.ராமதாஸ் அறிவிப்பு

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்தி, இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூகநீதி வழங்கிய தலைவர் வி.பி.சிங்… Read More

குளிர்காலத்தில் தெலுங்கானாவில் அமோகமாக விற்பனையாகும் பீர் – 20 நாடில் ரூ.1470 கோடிக்கு பீர் விற்பனை

தெலுங்கானாவில் தேர்தலையொட்டி மது விருந்து களைகட்டி உள்ளது. அரசியல்வாதிகள் வேட்பாளர்கள் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வாக்காளர்களுக்கு பிடித்தமான மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்து இருந்தனர். வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு… Read More

திருவண்ணாமலை மகா தீபத்தை 40 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 14-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கியது. கடந்த 17-ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றதும், பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் நடந்தது.… Read More

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.46,240-க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,780-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.… Read More

அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. இது… Read More

தெலுங்கானாவில் காங்கிரஸ் அளித்த 6 வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் – கர்நாடக அமைச்சர்கள் பேச்சு

தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் தீவிரம் முனைப்பு காட்டி வருகிறது. இந்த தேர்தலில் கர்நாடகா பார்முலாவை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது பெண்களுக்கு மாதந்தோறும்… Read More

டெங்கு பரவல் அதிகரிப்பு – புதுக்கோட்டையில் ஒரே நாளில் 59 பேர் மருத்துவமனையில் அனுமதி

புதுக்கோட்டையில் காய்ச்சல் காரணமாக நேற்று ஒரே நாளில் 59 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு காய்ச்சல் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.… Read More

இன்று முதல் 7 நிமிட இடைவெளிக்கு ஒரு ரெயில் – சென்னை மெட்ரே ரெயில் அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது:- அதிகரித்து வரும் மெட்ரோ ரெயில் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மற்றும் அவர்களின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காகவும்… Read More

3 வது முறையாக மோடி பிரதமராவது உறுதி – அண்ணாமலை பேச்சு

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழகத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் திருவையாறில்… Read More