Tamil
கேரள மாநில ரேசன் கடைகளில் ரூ.10-க்கு பாட்டில் குடிநீர் விற்பனை
கேரள மாநிலத்தில் சுமார் 2 ஆயிரம் ரேசன் கடைகள் உள்ளன. இதன் மூலம் பொதுமக்களுக்கு கோதுமை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கேரள மாநிலத்தில்… Read More
இன்று பிறந்தநாள் கொண்டாடும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்ணா, பெரியார், கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செய்தார்
தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து, மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் உதயநிதி… Read More
81 வயதுடையவரின் மூளையில் இருந்த பெரிய கட்டி அகற்றம்! – ரேடியல் சாலை காவேரி மருத்துவமனை சாதனை
81 வயதான திருமதி கே.எஸ்.தனது மகளுடன் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களில், அவருக்கு நடப்பதிலும், அறிவாற்றல் செயல்பாட்டிலும் சிரமம்… Read More
உலக கோப்பை மீது கால் வைத்தது மனதை காயப்படுத்தியது – முகமது ஷமி பேட்டி
இந்தியாவில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்தது. இதற்கிடையே உலக கோப்பை மீது ஆஸ்திரேலிய வீரர்… Read More
நாங்கள் நெருக்கடியில் இருந்து மீண்டு வந்தது சிறப்பானது – டி20 போட்டி வெற்றி குறித்து சூர்யகுமார் யாதவ் பேட்டி
ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டித்தொடரில் விளையாடுகிறது. விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா… Read More
திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்ட மன்சூர் அலிகான்!
நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகைகள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக திரிஷா பற்றி அவர் பேசியதற்கு பலர் சோசியல் மீடியா… Read More
ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர் கெளதம் மேனன்
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்துள்ளார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன்… Read More
காசாவில் முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது – முதல்கட்டமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பணய கைதிகள் விடுவிக்க வாய்ப்பு
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தொடங்கி 45 நாட்களை கடந்து விட்டது. இந்த போரில் பெண்கள், குழந்தைகள் உள்பட 15 ஆயிரம் பேர் வரை பலியாகி விட்டனர். மனிதாபிமான… Read More
இணைய மோசடிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் – அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், டெல்லியில் நடந்த தொழில்நுட்பம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:- பொதுமக்கள், தொலைபேசி அழைப்பு அல்லது குறுஞ்செய்தி… Read More
டெல்லியில் உள்ள தூதரகத்தை நிரந்தமாக மூடப்போவதாக ஆப்கானிஸ்தான் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதும், தலிபான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதிகாரத்தை கைப்பற்றியதும் பெண்களுக்கான உரிமைகளை பறிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. தலிபான் ஆட்சிக்கு… Read More