Tamil
தமிழ்நாட்டில் மட்டும் இருந்த திராவிட மாடல், தற்போது இந்தியா முழுவதும் பரவி உள்ளது – சபாநாயகர் அப்பாவு பேச்சு
கோவை மாவட்டம் சூலூரில் மாவட்ட வர்த்தக சங்கம் சார்பில் 2-வது ஆண்டு விழா, தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு… Read More
ஐபிஎல் கிரிக்கெட் 2023 – சென்னை, மும்பை அணிகள் இன்று மோதல்
ஐ.பி.எல். கிரிக்கெட் 20 ஓவர் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் 49-வது லீக் ஆட்டத்தில் டோனி… Read More
கோலி – காம்பீர் மோதல் குறித்து சேவாக் கருத்து
சமீபத்தில், லக்னோவில் நடந்த ஐ.பி.எல். போட்டியின் முடிவில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சேர்ந்த விராட் கோலிக்கும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை சேர்ந்த கவுதம் கம்பீருக்கும்… Read More
ஜி.வி.பிரகாஷுடன் இணைந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட ஜிவி பிரகாஷ் குமாருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்துள்ளார். இப்படத்தை 'செத்தும் ஆயிரம் பொன்' படத்தின் இயக்குனர்… Read More
ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ ஆகஸ்டு 10 ஆம் தேதி வெளியாகிறது
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில்… Read More
விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படம் மே 19 ஆம் தேதி வெளியாகிறது
அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. இவர் மறைந்த இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குனர் ஆவார். விஜய்… Read More
திருப்பதி கோவில் வளாகத்தில் மூங்கிள் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை
திருப்பதி மலைக்கு பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கபட்டுள்ளது. அதற்கு பதிலாக ஸ்டீல் பாட்டில்களை விற்பனை செய்தனர். மேலும் பிரசாத லட்டுக்கள் கொடுக்கப்பட்டு வந்த பிளாஸ்டிக்… Read More
தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை கவர்னர் ஆர்.என்.ரவி சீரழிக்கப் பார்க்கிறார் – தொல்.திருமாவளவன் கண்டனம்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:- அரசியலமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானக் கூறுகளாகத் திகழும் சமத்துவம், சமூகநீதி போன்றவற்றைக் கொச்சைப்படுத்தியும்; அவற்றுக்கு நேரெதிரான சனாதனத்தைப்… Read More
வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு மோக்கா என்று பெயர் சூட்டப்பட்டது
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே கோடை வெயில் தொடங்கிவிட்டது. கடந்த மாதம் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. சென்னையிலும் வெயில்… Read More
சித்ரா பவுணர்மியை முன்னிட்ட திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 20 லட்சம் பக்தர்கள் கிரிவலம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் பவுணர்மி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். 12 மாதங்களில் வரும் பவுர்ணமிகளில் சித்ரா பவுர்ணமி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அக்னி திருத்தலமான… Read More