X

Tamil

கிராண்ட் செஸ் டூர் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

கிராண்ட் செஸ் டூரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்த பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள… Read More

தமிழகத்தில் விலைவாசி உயர்வுக்கு என்ன காரணம் ? – உணவு வழங்கல் துறை அமைச்சர் சட்டசபையில் விளக்கம்

தமிழகத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, விலைவாசி… Read More

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழகர்களை மீட்கும் பணிகள் தீவிரம் – டெல்லியில் முகாமிட்ட தமிழக அமைச்சர்கள்

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் பணிகளை முடுக்கிவிட, தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ஏ. ராஜமோகன், கே. தென்னரசு மற்றும் ஆர். வினோத் ஆகியோர்… Read More

நேபாளத்தின் திரிசூலி நீர்மின் திட்டப் பகுதியில் சிக்கியிருந்த 63 இந்தியர்கள் மீட்பு

நேபாளம்-திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் திரிசூலி ஆற்று வெள்ளப்பெருக்கில் பலியானோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ரசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில்… Read More

அரிய வகை கட்டியை வெற்றிகரமாக அகற்றி சாதனை – குமரன் மருத்துவமனையில் 20 மணிநேர மாரத்தான் அறுவைசிகிச்சை

29 வயதான ஒரு ஐ.டி. பணியாளருக்கு, குடலைத் தாங்கிப் பிடிக்கும் சவ்வுப் பகுதியில் இருந்த 20 x 20 x 18 செ.மீ அளவுள்ள, மிகவும் அரிய… Read More

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் உலகின் முதல் ஊசித்துளை கண்மணி சீரமைப்பு மையத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் திறந்து வைத்தார்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய், சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள புகழ்பெற்ற டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் உலகின் முதல் 'பின்ஹோல்… Read More

உடல் நிலை பாதிப்பு ஏற்படுத்தும் ‘கோனோகார்பஸ்’ மரத்தை அகற்றிய மாநகராட்சி!

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 43-வது வார்டு பக்கிள்புரம் 3-வது தெருவில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, அரசு அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். ஆய்வின் போது,… Read More

வெங்காயம் தட்டுப்பாடு அதிகரிப்பு! – நாசிக்கில் இருந்து வரும் 800 மெட்ரிக் டன் வெங்காயம்

இந்தியா முழுவதும் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் கிலோ 40… Read More

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு – 1,000-க்கும் மேற்பட்டோர் மாயம்!

வடக்கு நேபாளத்தில் ஆற்றின் மேல் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக 'போடேகோஷி' எல்லை நதியில் திடீரென ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கால் நேபாளம் உருக்குலைந்துள்ளது. இத்துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின்… Read More

குழந்தைகளை அடிமையாக்குவதாகக் குற்றச்சாட்டு: 162 கோடி அபராதம் செலுத்த மெட்டா ஒப்புதல்!

அமெரிக்காவில் உள்ள 47 மாகாண அரசுகள் இணைந்து மெட்டா நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. அதில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் குழந்தைகளை அடிமையாக்கும் வகையில்… Read More