Tamil
அமெரிக்காவில் ரூ.29 லட்சம் கோடி முதலீட செய்ய தென் கொரியா முடிவு
தென் கொரிய பொருட்கள் மீது 25 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விடுத்திருந்த மிரட்டல், தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தென்கொரியா… Read More
இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி – சஞ்சு சாம்சனை பாராட்டிய முதலமைச்சர் பினராயி விஜயன்
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா 3 ஆவது முறையாக… Read More
மருதமலை முருகன் கோவிலில் செல்போன் பேச, புகைப்படம் எடுக்க நாளை முதல் தடை!
கோவை மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பக்தர்களால் 7-ம் படைவீடு என அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி தமிழகத்தின்… Read More
டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.21.5 கோடி பரிசு
நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி 20 ஓவர் உலகக் கோப்பையை 3-வது முறையாக கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்… Read More
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போரால் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92 ரூபாய்… Read More
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து மார்ச் 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் த.வெ.க ஆர்பாட்டம்
தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான (Caste-survey) அரசாணையை உடனடியாக வெளியிடக் கோரியும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் தமிழகம் எங்கும் பரவலாகி வரும் போதைப் பொருட்களையும்… Read More
அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் – பஞ்சாப் அரசு அறிவிப்பு
18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசு அறிவித்தது. பட்டியலின பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாயும்… Read More
திருச்சி மாநாடு திமுகவுக்கு திருப்புமுனையாக அமையும் – அமைச்சர் கே.என்.நேரு
திருச்சியில் இன்று நடைபெறும் தி.மு.க. மாநாடு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பெருமிதம் தெரிவித்தார். மாநாட்டு திடலில் இன்று காலை அவர்… Read More
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு – விசாரணைக்கு நாளை ஆஜராக விஜய்க்கு சம்மன்
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 2… Read More
நடிகர் பார்த்திபன் கருத்துக்கு நடிகை திரிஷா கண்டனம்
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் திரிஷாவை மறைமுகமாக தாக்கி நடிகர் பார்த்திபன் பேசியிருந்தார். அந்த நிகழ்ச்சியில், த்ரிஷாவின் புகைப்படம் காண்பிக்கப்பட்டு பார்த்திபனிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு," இந்த குந்தவையை… Read More