X

Tamil

இன்று முதல் தமிழக சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு!

சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 60-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு… Read More

ஆதவ் அர்ஜுனா கூட்டத்தில் பாட்டில்கள் வீசிய இருவர் கைது!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை… Read More

புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

கிறிஸ்தவர்களின் முக்கிய புனித நாட்களில் ஒன்றான புனித வெள்ளியன்று (ஏப்ரல் 3), தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட வேண்டும் எனத் தமிழ் மாநில… Read More

வணிக சிலிண்டர் விலை ரூ.200 உயர்வு!

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.200 இன்று அதிரடியாக உயர்த்தியுள்ளன.… Read More

விஜய்க்கு ஆதரவு அளிக்க மாட்டோம் – கிறிஸ்தவ நல அமைப்பின் தலைவர் அறிவிப்பு

திருச்சியில் கிறிஸ்தவ நல அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் வழக்கறிஞர் பெர்னாண்டஸ் ரத்னராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் AICC அமைப்பின் பேராயர்… Read More

என் வாழ்வின் மிகச் சிறந்த தருணங்களில் ஒன்று! – பேராசிரியர் அசோக் கே.சுந்தரமூர்த்தி

சென்னையில் நடைபெற்ற ‘திரைமொழி’ மாத இதழ் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்ற பேராசிரியர் அசோக் கே.சுந்தரமூர்த்தி, நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இயக்குநரும் பெப்ஸி தலைவருமான ஆர்.கே.செல்வமணி கூறிய… Read More

காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் சீமான் வேட்புமனு தாக்கல் செய்தார்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து இன்று தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அதன்படி, வேட்பாளர்கள்… Read More

ரேஷன் கடைகளில் மீண்டும் மண்ணெண்ணெய் விநியோகம்: மத்திய அரசு உத்தரவு

நாட்டின் எரிசக்தித் தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் நோக்கில், ஒரு அவசரக்கால நடவடிக்கையாக அடுத்த 60 நாட்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மீண்டும் மண்ணெண்ணெய் வழங்க மத்திய அரசு அதிரடி… Read More

’வந்தே பாரத் கார்கோ’ ரயிலின் முன்மாதிரி தயார்!

சென்னை ஐசிஎப் (ICF) தொழிற்சாலையில் அதிவேக சரக்கு போக்குவரத்தை இலக்காகக் கொண்டு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'வந்தே பாரத் கார்கோ' ரயிலின் முதல் முன்மாதிரி (Prototype) தற்போது தயார்… Read More

மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு – தேர்தல் ஆணையத்திடம் தமிழக பா.ஜ.க மனு

கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் தங்களது பட்டியலின (SC) அந்தஸ்தை இழப்பதாக உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 24 அன்று வழங்கிய தீர்ப்பை, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில்… Read More