X

Tamil

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் – டாக்டர்.ராமதாஸ் அறிக்கை

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், இடையில் நிறுத்தப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க… Read More

ஐதராபாத் வரும் கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி! – புகைப்படம் எடுக்க ரூ.10 லட்சம் கட்டணம்

அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார். 13-ந் தேதி ஐதராபாத் வரும் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியுடன் ரசிகர்கள் சிறப்பு… Read More

கோவா இரவு விடுதி தீ விபத்து – வெளிநாட்டுக்கு தப்பி சென்ற லூத்ரா சகோதரர்கள் கைது

கோவாவின் அர்போரா பகுதியில் இயங்கி வந்த, 'பிர்ச் பை ரோமியோ லேன்' இரவு விடுதியில், கடந்த 6ம் தேதி நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் விடுதி… Read More

திருவண்ணாமலையில் 14 ஆம் தேதி திமுக இளைஞரணி கூட்டம்

தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி இலக்கை முன் வைத்து வியூகம் வகுத்து செயல்படுகிறார். தேர்தலுக்கு இன்னும்… Read More

ஜி.கே.மணி போன்றோர் மனிதர்களாக இருக்கவே தகுதி இல்லாத நபர்கள் – அன்புமணி ராமதாஸ் தாக்கு

மாமல்லபுரம் பூஞ்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியதாவது: * என்னை தலைவராக்கிய அடுத்த நாளில் ஜி.கே.மணி சூழ்ச்சியை ஆரம்பித்து விட்டார். * சூழ்ச்சி செய்து… Read More

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவிநீக்க செய்ய கோரி சபாநாயகரிடம் தீர்மான கடிதம் வழங்கிய இந்தியா கூட்டணி!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த உத்தரவு மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் அமைந்ததாக திமுக கூட்டணி கட்சிகள் தெரிவித்தன. மற்றும்… Read More

நாளை முதல் 15 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வுய் மையம் தகவல்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,… Read More

இனி என் பெயரையோ, படத்தையோ அன்புமணி பயன்படுத்த கூடாது – டாக்டர்.ராமதாஸ் அறிவிப்பு

பா.ம.க.வில் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் கருத்து மோதல் நீடித்து வருகிறது. கட்சிக்கு சொந்தம் கொண்டாடி இருவரும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர். ஆனால் தேர்தல் ஆணையம் 2026… Read More

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கு அதிகாரிகளை ஜனவரி 15 ஆம் தேதிக்குள் நியமிக்க வேண்டும் – மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியை மத்திய உள்துறை அமைச்சகம் நடத்த உள்ளது. இப்பணி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2 கட்டங்களாக தொடங்கும் என்று பாராளுமன்றத்தில்… Read More

ஐதராபாத்தில் 3 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஐதராபாத் ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் 3 சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கண்ணூர், பிராங்பேர்ட் மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் இருந்து ஐதராபாத்… Read More