X

Tamil

டி20 தரவரிசை பட்டியல் – முதலிடத்தில் நீடிக்கும் இந்தியா

டி20 கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகளின் புதிய தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்ற இந்திய அணி… Read More

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி – இந்தியா ஏ அணி வெற்றி

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து ஏ அணி, இந்திய ஏ அணியுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. இரு போட்டிகளில் இந்திய ஏ அணி வெற்றி… Read More

கே.எல்.ராகுலின் பேட்டிங்கை விமர்சிக்க வேண்டாம் – சுனில் கவாஸ்கர்

சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இந்திய தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் முதல் ஆட்டத்தில் 55 ரன் எடுத்தார். 2-வது ஆட்டத்தில்… Read More

மைசூரில் நடைபெறும் இயக்குநர் வெங்கட் பிரபுவின் புதிய படத்தின் படப்பிடிப்பு

இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி… Read More

ரூ.200 கோடி மோசடி – பிரபல நடிகைகளை திகார் சிறைக்கு அழைத்து சென்று விசாரணை

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்பு வைத்து இருந்ததாக இந்தி நடிகை ஜாக்குலின்… Read More

‘நானே வருவேன்’ தனுஷின் கதை – இயக்குநர் செல்வராகவன் தகவல்

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா… Read More

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் வீடியோ பாடல் வெளியீடு – சிம்பு ரசிகர்கள் உற்சாகம்

கவுதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு, நடிகை சித்தி இத்னானி, நடிகை ராதிகா உள்ளிட்டோர் நடித்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய… Read More

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் புதிய வீடியோ வெளியானது

கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் வரும் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி,… Read More

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு 5 ஆண்டுகள் தடை – மத்திய அரசு உத்தரவு

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்கும், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பதற்கும் பயிற்சி முகாம்களை நடத்தியதாக பி.எப்.ஐ.க்கு (பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா) எதிரான வழக்கு தொடர்பாக தெலங்கானா, ஆந்திரா,… Read More

ஆன்லைன் விளையாட்டுகளை முழுமையாக தடை செய்வது இயலாத காரியமாக உள்ளது – உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

நாகர்கோவிலை சேர்ந்த அயரின் அமுதா என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். தனது மகள் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை… Read More