Tamil
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டி – இன்று மொகாலியில் தொடங்குகிறது
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான… Read More
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் பெல்கிரேடு நகரில் நடந்தன. இதில், இந்தியா சார்பில் கலந்து கொண்ட வீரர், வீராங்கனையான முறையே பஜ்ரங் பூனியா மற்றும் வினேஷ் போகத்… Read More
தனுஷின் ‘வாத்தி’ டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாகிறது
பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கவுள்ள இப்படம், நேரடியாக… Read More
விடுதலை படத்தின் சண்டைக்காட்சிகள் நிறைவு – வெற்றிமாறன் அறிவிப்பு
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை… Read More
விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ இரண்டாம் பாகம் உருவாகிறது
தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ஏற்கனவே ரஜினியின் எந்திரன் படத்தின் அடுத்த பாகம் 2.0 என்ற பெயரில் உருவாகி வெளியானது.… Read More
‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் மல்லிப்பூ பாடலுக்கு கிடைத்த வரவேற்பு – நடன இயக்குநர் பிருந்தா நெகிழ்ச்சி பதிவு
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருந்த 'வெந்து தணிந்தது காடு' கடந்த 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார்… Read More
அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் விவகாரம் – மத்திய சட்ட அமைச்சருக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம்
அரசியல் கட்சிகள் தற்போது 20 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கமாக நன்கொடை பெறலாம். அதற்கு மேல் காசோலை அல்லது மின்னணு பரிமாற்றம் மூலமாக மட்டுமே நன்கொடை பெற… Read More
வரவேற்பை பெற்ற பொன்னியின் செல்வன் “அலைக்கடல்” பாடல்
கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம்… Read More
தொடரும் இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை – தமிழக மீனவர்கள் பாதிப்பு
இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இடையேயும் அந்நாட்டு கடற்படை தமிழக மீனவர்களை சிறைப்பிடிப்பதை மட்டும் நிறுத்தவில்லை. அவ்வப்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி மீனவர்களின் வலைகளை… Read More
8 ஐஐடி-களுக்கு இயக்குநர்களை நியமிக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்
8 ஐஐடிகளுக்கு இயக்குநர்களை நியமிக்க இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார் என்று மத்தியகல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரண்டு ஐஐடிகளின் இயக்குநர்கள் வெவ்வேறு ஐஐடிகளில் உயர்… Read More