Tamil
நாகப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 8 மீனவர்களை இலங்கை கடற்படை… Read More
ஹிஜாப் கட்டுப்பாட்டு விவகாரத்தில் இளம் பெண்ணை அடித்து கொண்ட போலீஸ் – ஈரானில் பெண்கள் போராட்டம்
ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, ஈரானில் ஹிஜாப் சரியாக… Read More
ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது – லண்டனில் இருந்து புறப்பட்டார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து… Read More
பா.ஜ.க-வை சேர்ந்த மேயர்களுடன் பிரதமர் மோடி இன்று உரையாடுகிறார்
பிரதமர் நரேந்திர மோடி பா.ஜ.க.வை சேர்ந்த அனைத்து மேயர்களும் பங்கேற்க கூடிய கூட்டம் ஒன்றில் இன்று (செப்டம்பர் 20-ம் தேதி) காலை 10.30 மணியளவில் உரையாற்றுகிறார். இந்தக்… Read More
பீகாரில் மின்னல் தாக்கி 11 பேர் பலி – உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதி அறிவிப்பு
பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் புர்னியா, அராரியா மாவட்டத்தில் தலா 4 பேரும், சோபால் மாவட்டத்தில்… Read More
மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவு
மெக்சிகோவின் மத்திய பசிபிக் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கம்… Read More
இங்கிலாந்து நாட்டில் உள்ள இந்து கோவில் மீது தாக்குதல் – இந்திய தூதரகம் கண்டனம்
இங்கிலாந்து நாட்டின் லீசெஸ்டர்ஷையர் பகுதியில் உள்ள இந்து கோவில் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இரு பிரிவினர் இடையே நேற்று முன் தினம் வன்முறை வெடித்தது.… Read More
துரந்த் கோப்பை கால்பந்து – பெங்களூர் அணி சாம்பியன் பட்டம் வென்றது
131-வது துரந்த் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் பெங்களூரு எப்.சி மற்றும் மும்பை சிட்டி எப்.சி அணிகள் மோதின.… Read More
சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்ற லிண்டாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேடயம் வழங்கினார்
சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஒற்றையர் இறுதிப்போட்டியில் 17 வயதான செக் குடியரசு வீராங்கனை… Read More
இந்திய டி20 கிரிக்கெட் அணிக்கு புதிய ஜெர்சி அறிமுகம்
8-வது டி 20 உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இத்தொடருக்கு முன்னதாக, ஆஸ்திரேலிய அணி… Read More