Tamil
“கஞ்சா பூ கண்ணாலே’ பாடலுக்கு எழுந்த எதிர்ப்பு – மன்னிப்பு கேட்ட பாடலாசிரியர்
நடிகர் கார்த்தி நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் விருமன். இந்த படத்தில் 'கஞ்சா பூ கண்ணால' என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.… Read More
வைரலாகும் நடிகை ராஷி கண்ணாவின் கவர்ச்சி புகைப்படங்கள்
தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்யா, அடங்க மறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருசிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா. தற்போது கார்த்தியுடன் சர்தார்… Read More
வைரலாகும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் சோழா சோழா பாடல்
கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்"பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல்… Read More
வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் – தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வடக்கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று முன் தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது. இது ஒடிசா மாநிலம் பாலசூருக்கு… Read More
ஒண்டி வீரன் நினைவு தபால் தலையை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று வெளியிடுகிறார்
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு தபால் தலை வெளியீட்டு விழா இன்று திருநெல்வேலியில் நடைபெற உள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விழாவில் பங்கேற்று… Read More
சிபிஐ-யை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது – டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா
மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மொத்தம் 30… Read More
கனமழை காரணமாக வைஷ்ணவ தேவி கோவில் தரிசனம் நிறுத்தப்பட்டது
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள திரிகூட மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ள பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.… Read More
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விவகாரம் – விசாரணை ஆணையம் பரிந்துரைத்துள்ளபடி அரசு நடக்க வேண்டி தொல்.திருமாவளவன் அறிக்கை
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் விவகாரத்தையொட்டி நடந்த துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை செய்வதற்கென நியமிக்கப்பட்ட நீதிபதி அருணா… Read More
ராஜஸ்தான் சாலை விபத்தில் 6 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்
ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பாபா ராம்தேவ் கோவில்… Read More
வட சிரியாவில் ராக்கெட் தாக்குதல் – 15 பேர் பலி
சிரியா நாட்டில் அரசுக்கு எதிரான துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும், அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு… Read More