Tamil
சோசியல் மீடியா முகப்பு பக்கத்தை மாற்றினார் டோனி
நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை கொண்டாடும் வகையில் 'சுதந்திர தின அமிர்த பெருவிழா' என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு… Read More
நிர்வாண புகைப்பட விவகாரம் – நடிகர் ரன்வீர் கபூருக்கு சம்மன் அனுப்ப மும்பை காவல்துறை முடிவு
பாலிவுட் பட உலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ரன்வீர் சிங், பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அண்மையில், ரன்வீர்… Read More
நயன்தாரா லுக்கில் நடிகை ஆர்த்தி வெளியிட்ட புகைப்படம் – பதில அளித்த இயக்குநர் விக்னேஷ் சிவன்
பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் ஜூன் 9-ஆம்… Read More
மாதவனின் ‘ராக்கெட்ரி’ படத்தை பாராட்டிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்
பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக்… Read More
சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய பாடலின் கிளிம்ப்ஸ் வெளியானது
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்குமுன் இந்த கூட்டணியில்… Read More
பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்ற நடிகர் ரஜினிகாந்த்
நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை கொண்டாடும் வகையில் 'சுதந்திர தின அமிர்த பெருவிழா' என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு… Read More
குடும்ப பிரச்சனையால் துப்பாக்கி சூடு நடத்திய அமெரிக்க வாலிபர் – 11 பேர் பலி
தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு மொண்டெனேகுரோ. அந்நாட்டின் மெடொவினா நகரில் இன்று துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. 34 வயதான நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு தாக்குதல்… Read More
சென்னை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
போதைப் பொருள் கடத்தல் நடைபெறுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில், எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு வந்த இக்பால் பாஷா என்ற… Read More
அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் 75 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படும் – ரெயில்வே துறை அமைச்சர் தகவல்
பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் முதன்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 97 கோடி ரூபாயில் அதிநவீன விரைவு ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த… Read More
கடன் பெற்றவர்களுக்கு இரவு 7 மணிக்கு மேல் போன் செய்ய கூடாது – ரிசர்வ் வங்கி அறிவிப்பு
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்களிடம் கடனை திரும்ப வசூலிக்க கடுமையான அணுகுமுறைகள் பின்பற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த கொடுமையை தாங்க முடியாமல், கடன்… Read More