X

செய்திகள்

ஒன்றிணையும் அனைத்து பிரிவு கிறிஸ்தவர்கள்! – 29 ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமான கூட்டம் நடைபெறுகிறது

இன்னும் சில தினங்களில் இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கொண்டாட இருக்கும் கிறிஸ்தவர்கள், அவருடைய பிறந்தநாளுக்குப் பிறகு கிறிஸ்தவ மதத்தில் உள்ள அனைத்து பிரிவினரும் ஒன்றிணைந்து, சென்னையில் மிகப்பெரிய… Read More

மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா ? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த 2 நாட்களாக நடைபெறும் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி… Read More

பான் மசாலா மீதான் கூடுதல் வரியில் மாநிலங்களுக்கு பங்கு – அமைச்சர் நிர்மலா சீதாராமன்

புகையிலை, பான் மசாலா மற்றும் ஆடம்பர பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. இழப்பீடு வரி (செஸ்) காலாவதியாவதை தொடர்ந்து, இந்த வரிக்கு பதிலாக கூடுதல் வரி விதிக்க வகை… Read More

எனது ஒவ்வொரு செயலுக்கு பின்னால் இருக்கும் எனது அரசியல் வேத நிலையம் – ஜெயலலிதாவை புகழ்ந்த எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் இதயத் துடிப்பில் அன்றும், இன்றும், என்றும்… Read More

திருப்பரங்குன்றம் விவகாரம் – நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 113 பேர் மீது வழக்கு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டும், 2-வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன்… Read More

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும், 2-வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன்… Read More

இன்றும் 65 விமான சேவைகளை ரத்து செய்த இண்டிகோ! – பயணிகள் அவதி

நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ நேற்று 3-வது நாளாக திட்டமிட்டபடி விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டது. மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில்… Read More

உழவன், அனந்தபுரி, சேது எக்ஸ்பிரஸ் ரெயில்கல் தாம்பரத்தில் இருந்து புறப்படும் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் சீரமைப்பு பணி நடைபெறுவதால் ஏற்கனவே, தாம்பரம், கடற்கரை ரெயில் நிலையங்களில் இருந்து சில எக்ஸ்பிரஸ்… Read More

மாசுபாடு காரணமாக டெல்லியில் 2 லட்சம் பேர் சுவாச நோயால் பாதிப்பு – மத்திய அரசு தகவல்

டெல்லியின் சராசரி காற்றின் தரக் குறியீடு '400' என்ற மோசமான அளவை தாண்டியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் அதிகரித்து வரும் மாசுபாடு காரணமாக, 2022 மற்றும் 2024 க்கு… Read More

அமெரிக்காவில் இருந்து 18,822 இந்தியர்கள் நாடு கடத்தல் – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

2009 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா 18,822 இந்திய குடிமக்களை நாடு கடத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவர்களில் இந்த ஆண்டு மட்டும் 3,258 பேர் ஜனவரி… Read More