X

செய்திகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் – 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர்.… Read More

மறுகூட்டலுக்காக நாளை முதல் விண்ணப்பிக்கலாம் – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதனை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட பின் நிருபர்களிடம் கூறியதாவது:- பிளஸ்-2 தேர்வில் மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு 94.56 சதவீதம்… Read More

பிளஸ் 2 மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான முடிவு வெளியிடப்பட்டது. இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.… Read More

உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டது – சம்பவ இடத்தில் போலீஸ் குவிப்பு

உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தாக்கப்பட்டது. வெளியில் நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்களை மர்மநபர்கள்… Read More

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் – மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 10,810 மாணவர்கள், 13,039 மாணவிகள் என மொத்தம் 23,849 பேர் எழுதினர். இந்தநிலையில் இன்று வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவில் 10,440… Read More

கேரளாவில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு – 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

கேரள மாநிலத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வெயிலின் தாக்கம் தற்போது அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மின் தேவை அதிகமான நிலையில்,… Read More

பிளஸ் 2 மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 9 ஆம் தேதி வழங்கப்படும் – தேர்வுத்துறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினர்.… Read More

ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தியின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் – தேர்தல் அதிகாரியிடம் புகார்

ராகுல் காந்தியின் வேட்பு மனுவை நிராகரிக்க கோரி ரேபரேலி தொகுதி தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அனிருத் பிரதாப் சிங் என்பவர் சார்பில் வழக்கறிஞர் அசோக்… Read More

கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு மூன்று வகையிலான இ-பாஸ்

தமிழகத்தில் கோடை வாசஸ்தலங்களாக உள்ள ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு கோடை காலத்தில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும்… Read More

ஜார்கண்ட் அமைச்சரின் செயலாளர் வீட்டியில் ரூ.30 கோடி பறிமுதல்

ஜார்கண்ட் மாநிலத்தில் சுயேட்சை தலைவர்கள் தங்களது பினாமிகள் மூலம் ஆங்காங்கே கோடிக்கணக்கில் பணத்தை பதுக்கி வைத்து இருப்பதாக அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஜார்கண்ட் மாநில… Read More