செய்திகள்
நீட் தேர்வு மோசடி விவகாரம் – தொடர் அமளியால் மக்களை ஒத்திவைப்பு
மருத்துவ படிப்புக்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்வதற்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கடந்த மாதம் 5-ந்தேதி நடந்தது. நாடு முழுவதும் சுமார் 24 லட்சம்… Read More
சீர்காழி சார்பதிவாளர் அலுவலகம் கட்டிடப் பணிகள் விரைவில் முடிக்கப்படும் – அமைச்சர் மூர்த்தி விளக்கம்
சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், சீர்காழி சட்டமன்ற எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், சீர்காழி சார்பதிவாளர் அலுவலகத்தை சீரமைக்க அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து வணிகவரி… Read More
பாஜக-வின் ஜனநாயக மரபு – எம்.பி சு.வெங்கடேசன் பதிவு
பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு 18-வது மக்களவை அமைக்கப்பட்டு உள்ளது. புதிய அரசின் முதல் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று உரை நிகழ்த்தினார். ஜனாதிபதி உரையின்போது… Read More
வட சென்னையில் அறிவுசார் மையம், நூலகம் அமைக்கப்படும் – அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், மாதவரம் தொகுதியில் போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்க அரசு முன்வருமா என சுதர்சனம் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து… Read More
நீட் தேர்வு விலக்கு – தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்
தமிழக சட்டசபையில் இன்று நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்து உரையாற்றினார். அதைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களுடைய கருத்துக்களுக்கு பிறகு தனித் தீர்மானம்… Read More
நீட் குறித்த விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் – ராகுல் காந்தி வலியுறுத்தல்
இந்தியாவில் மருத்துவப்படிப்பில் சேர்வதற்காக நடத்தப்படும் நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக பெரும் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு,… Read More
கேரளாவில் ஜூலை 3 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் – வானிலை ஆயுவ் மையம் அறிவிப்பு
கேரள மாநிலத்தில் கடந்த மாத இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை… Read More
சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பாக்ஸ்கான் நிறுவனம்
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தில், உதிரி பாகங்களை கொண்டு ஐ-போன் தயாரிக்கும் பணியை செய்து வருகிறது. உலகின் முன்னணி நிறுவனமாக கருதப்படும் இந்நிறுவனம்… Read More
70 வயதை கடந்த அனைத்து இந்தியர்களுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் – ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவிப்பு
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24ம்தேதி தொடங்கியது. இதில் மக்களவையில் மட்டும் புதிய எம் பிக்கள் பதவியேற்பு,… Read More
செங்கோலை அவதிப்பது தமிழக கலாச்சாரத்தை அவமதிப்பதற்கு சமம் – தமிழிசை சவுந்தரராஜன்
பாராளுமன்றத்தில் செங்கோலை அகற்றும்படி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.செங்கோல் குறித்த சமாஜ்வாதி எம்.பி. ஆர்.கே.சவுத்ரியின் கருத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-… Read More