செய்திகள்
பஞ்சாப் எல்லையில் நடத்திய தீவிர சோதனையில் சீன ட்ரோன்கள் பறிமுதல்
பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் எல்லை பாதுகாப்பு படை தேடுதல் வேட்டை நடத்தினர். அமிர்தசரஸ் மாவட்டம் ரத்தன்குர்த் பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல்… Read More
கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரம் – சிபிசிஐடி அதிகாரியாக கோமதி நியமனம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சியில் 19, சேலத்தில்… Read More
9 லட்சம் பேர் எழுதிய நெட் தகுதி தேர்வு ரத்து – மத்திய கல்வி அமைச்சகம் தகவல்
நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.… Read More
எப்போதும் இல்லாத அளவுக்கு சென்னையில் ஜூன் மாதம் மழை பொழிவு
தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சென்னையில் பகல் நேரங்களில் வெயில் அடித்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த… Read More
திமுக அரசின் நிர்வாக தோல்வி – எடப்பாடி பழனிசாமி அறிக்கை
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ள செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன். இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை… Read More
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் பலி எண்ணிக்கை அதிகரிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றிரவு வரை 18 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.… Read More
ஹமாஸ் அமைப்பின் சித்தாந்தத்தை அழிக்க முடியாது – இஸ்ரேல் செய்தி தொடர்பாளர்
ஹமாஸ் அமைப்பை அகற்றுவது செய்ய முடியாத காரியம் என்று இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த செய்தி தொடர்பாளர் தெரிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் அரசு… Read More
வெப்ப அலை அதிகரிப்பு – டெல்லியில் 20 பேர் பலி
வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சமீப காலமாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக பஞ்சாப், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட்,… Read More
சிக்கிம் நிலச்சரிவு – 1200 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்பு
சிக்கிம் மாநிலத்தின் மாங்கன் மாவட்டத்தில் கடந்த வாரம் கனமழை கொட்டியது. இடைவிடாது பெய்த கனமழையால் மலைப்பாங்கான பகுதிகளில் பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன இந்த நிலச்சரிவுகளால் சுற்றுலா தலங்களுக்கு… Read More
ரூ.55 கோடியில் ஜெகன்மோகன் ரெட்டி கட்டிய ஆடம்ப பங்களா! – நடவடிக்கை எடுக்க தயாராகும் சந்திரபாபு நாயுடு
ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி தோல்வி அடைந்தார். தெலுங்கு தேச கட்சி பெரும்பான்மையான வெற்றி பெற்று 4-வது முறையாக ஆந்திராவின் முதல்-மந்திரியாக சந்திரபாபு… Read More