செய்திகள்
ரவுடியை சுட்டி பிடித்த எஸ்.ஐ கலைச்செல்விக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் பாராட்டு
சென்னையில் கடந்த மாதம் 5-ந்தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பின்னர் ரவுடிகள் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள… Read More
கவர்னர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தை புறக்கணித்த திமுக கூட்டணி கட்சிகள்
நாட்டின் 78-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் தேநீர் விருந்து கொடுப்பது… Read More
இனி தவறான விளம்பரங்களை செய்ய மாட்டோம் – மன்னிப்பு கேட்டதால் பதஞ்சலி நிறுவனத்தின் வழக்கு முடித்து வைப்பு
ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைப் பதஞ்சலி நிறுவனம் தயாரித்து விற்பனை செய்கிறது. நவீன மருந்துகளுக்கு எதிராகப் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் விளம்பரம் செய்து… Read More
15 முதலீட்டு திட்டங்களால் 24,700 பேருக்கு புதிதாக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் – அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் நாட்டில் இருப்பதால்… Read More
தமிழ்நாட்டின் சில பகுதிகளில் 2 நாட்களுக்கு கனமழை – ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் 7 முதல் 11 செமீ அளவு வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதால், கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை… Read More
கட்னா நாட்டு அழகிப் போட்டியில் பட்டம் வென்ற கேரள பெண்
கனடா நாட்டின் மிஸஸ் கனடா எர்த் அழகிப் போட்டியில் கேரளாவைச் சேர்ந்த பெண் பட்டம் வென்றுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிஸஸ் கனடா எர்த் 2024 ஆம் ஆண்டுக்கான… Read More
பீகாரில் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி!
பீகார் மாநிலம் பராபர் மலையில் அமைந்துள்ள பாபா சித்தேஸ்வர் கோவிலில் இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ள… Read More
இந்து பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தும் முகமது யூசுப் – தாக்குதல்களை தடுத்து நிறுத்த முயற்சி
வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் நோக்கில், அந்நாட்டு இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ் இந்து மாணவர்கள் மற்றும்… Read More
மயில் கறி சமைத்து வீடியோ வெளியிட்ட யூடியூபர் – கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி உறுதி
தெலங்கானாவில் யூடியூபர் ஒருவர் மயில் கறி சமைத்து வம்படியாக வந்து சிக்கலில் மாட்டியுள்ளார். தெலங்கானா மாநிலம் சிர்சில்லா [Siricilla ] மாவட்டத்தில் உள்ள தங்களப்பள்ளியை சேர்நதவர் பிரணாய்… Read More
மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக அங்கிருந்து திறக்கப்படும் உபரிநீரும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்… Read More