செய்திகள்
இந்து பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தும் முகமது யூசுப் – தாக்குதல்களை தடுத்து நிறுத்த முயற்சி
வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் நோக்கில், அந்நாட்டு இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ் இந்து மாணவர்கள் மற்றும்… Read More
மயில் கறி சமைத்து வீடியோ வெளியிட்ட யூடியூபர் – கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி உறுதி
தெலங்கானாவில் யூடியூபர் ஒருவர் மயில் கறி சமைத்து வம்படியாக வந்து சிக்கலில் மாட்டியுள்ளார். தெலங்கானா மாநிலம் சிர்சில்லா [Siricilla ] மாவட்டத்தில் உள்ள தங்களப்பள்ளியை சேர்நதவர் பிரணாய்… Read More
மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக அங்கிருந்து திறக்கப்படும் உபரிநீரும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்… Read More
ராகுல் காந்தியை மீண்டும் விசாரணைக்கு அழைக்க அமலாக்கத்துறை திட்டம்?
காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்புடைய பண மோசடி வழக்கில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை… Read More
ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதை தொடர்ந்து 2 அணைகளில் இருந்தும் தமிழக காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த… Read More
ஆஸ்திரேலியாவில் ஹோட்டலின் மேற்கூரையில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து
ஆஸ்திரேலியாவில் நட்சத்திர ஹோட்டலின் மேற்கூரையில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.வடக்குப் பகுதியில் உள்ள கெய்ர்ன்ஸ் Cairns நகரில் இயங்கி வரும் ஹில்டன் டபுள் ட்ரீ… Read More
அவகோட பழத்தை சாகுபடி செய்து ரூ.1 கோடி சம்பாதிக்கும் மத்திய பிரதேச இளைஞர்
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பிறந்து வளர்ந்தவர் ஹர்ஷித் கோதா. அவர் 2013-20-ல் இங்கிலாந்தில் உள்ள பாத் பல்கலைக்கழகத்தில் வணிகப் படிப்பை படித்தார். வணிக மாணவராக இருந்து… Read More
நீதிபதிகள் பதவி விலகக் கோரி மாணவர்கள் போராட்டம் – வங்காளதேசத்தில் மீண்டும் பதற்றம்
வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தால் அவர் பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி… Read More
நீட் தேர்வு எழுதும் தருமபுரி மாணவிக்கு காஷ்மீரில் தேர்வு மையம் – அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியா முழுவதும் மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், தருமபுரியைச் சேர்ந்த மாணவிக்கு… Read More
பொன் மாணிக்கவேலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!
தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல். இவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றியபோது கோடிக்கணக்கான மதிப்பில்… Read More