செய்திகள்
மணிக்கு 1000 கி.மீ வேகத்தில் ஓடும் அதிவேக ரெயில் சோதனை வெற்றி
சீன அரசு அதிவேகத்தில் பயணிக்கும் ஹைப்பர்லூப் ரெயிலை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. கடந்த ஆண்டு டத்தோங் நகரில், இதற்கு என்று 2 கி.மீ தொலைவுக்கு வழித்தடத்தை உருவாக்கியது.… Read More
அம்பானி குடும்பத்தின் சொத்து மதிப்பு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம்
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 10 சதவீத மதிப்புக்கு நிகராக அம்பானி குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பானது அதிகரித்துள்ளதாகப் பிரபல பார்க்லேஸ்-ஹுருன் நிறுவனத்தின் அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.… Read More
வயநாடு நிலச்சரிவு – ஹெலிகாப்டன் மூலம் ஆய்வு மேற்கொண்ட பிரதமர் மோடி
கேரள மாநிலம் வயநாடு, சூரல் மலை, முண்டகை, பூஞ்சிரித்தோடு, அட்டமலை ஆகிய இடங்களில் கடந்த மாதம் 30-ம் தேதி அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்டோர்… Read More
எஸ்.சி, எஸ்.டி மக்களின் உள் ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் கொண்டு வரப்படாது – மத்திய அரசு உறுதி
பட்டியலினத்தவா், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் சமூக பொருளாதார ரீதியில் மேம்பட்டவா்களுக்கான விலக்கு அளிக்கும் நடைமுறை (கிரீமி லேயா்) எதுவும் கொண்டுவரப்படாது என நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்… Read More
இந்தியாவுக்கு விரைவில் பெரிய அளவில் சம்பவம் காத்திருக்கிறது – ஹிண்டன்பெர்க் நிறுவனம் சூசக தகவல்
இந்தியாவுக்கு விரைவில் பெரிய அளவில் எதோ ஒன்று காத்திருப்பதாகப் அமரிக்காவில் இயங்கி வரும் பிரபல நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்திய நேரப்படி இன்று… Read More
கைத்துப்பாக்கியுடன் நடனம் ஆடிய டெல்லி திகார் சிறை அதிகாரி சஸ்பெண்டு
டெல்லி திகார் ஜெயிலின் கீழ் உள்ள மண்டோலி சிறையில் உதவி கண்காணிப்பாளராக தீபக் சர்மா பணியாற்றி வந்தார். இவர் கோண்டா பகுதியில் நடைபெற்ற ஒரு பிறந்த நாள்… Read More
ஆம்ஸ்ட்ராங் மனைவி, பா.இரஞ்சித் மீது வழக்குப் பதிவு
சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மை குற்றவாளிகளை கண்டறியகோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பகுஜன் சமாஜ் கட்சியினரும், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.… Read More
ஜப்பானில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை
ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அந்நாட்டிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. ஜப்பானில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.9 ஆக பதிவாகி இருக்கிறது.… Read More
வயநாடு நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 413 ஆக உயர்வு
கேரள மாநிலம் வயநாட்டில் தொடர்ந்து கனமழை கொட்டியதால் கடந்த 30-ந்தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் சாலியாற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது. இதில் முண்டக்கை, சூரல்… Read More
சில மணி நேரங்களில் செக் க்ளியரிங் செய்யும் திட்டம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நாணயக் கொள்கைக் குழு ஆர்பிஐயின் பணவியல் கொள்கை குறித்து இன்று விவாதத்தித்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு குழுவில்… Read More