செய்திகள்
அனைத்து அரசுப் பள்ளிகளிலும்ன் இணையதள வசதி – தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணையதள வசதி ஏற்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான பணி இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.… Read More
நெல்லை மாவட்ட காங்கிரஸ் ஜெயக்குமாரிடம் கடைசியாக பேசிய 2 அழைப்புகள் யாருடையது? – போலீஸ் விசாரணை
நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடந்த 2-ந்தேதி மாலையில் மாயமானார். 4-ந்தேதி தோட்டத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் அவர் எங்கெல்லாம் சென்றார்? யாரையெல்லாம்… Read More
வேங்கை வயல் விவகார்ம – 3 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்படுகிறது
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும்… Read More
மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவு – தனியார் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள முடிவு
தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:- பிளஸ்-2 பெதுத் தேர்வு முடிவுகள் கடந்த 6-ந்தேதி வெளியானது. இதில் தனியார்… Read More
ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம் – விமான சேவை பாதிப்பு
ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. முன்னறிவிப்பின்றி ஏர் இந்தியா விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பயணிகள்… Read More
தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை – 12 மாவடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலா திடீர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகாலை முதல்… Read More
உலகளவில் கொரோனா தடுப்பூசியை திரும்ப பெறும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம்
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கொரோனா தடுப்பூசியை பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தன. இதில் இங்கிலாந்தைச்… Read More
பாராளுமன்ற தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு – 13 மாநிலங்களில் 61.45 சதவீதம் வாக்குகள் பதிவு
பாராளுமன்ற தேர்தலில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நாட்டின் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர்கள் காலை முதலே… Read More
சென்னையில் நேற்று நள்ளிரவு பல இடங்களில் மழை!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் சதத்தை அடித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதற்கு நேர்மாறாக ஒரு சில மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இருப்பினும்,… Read More
அரசு விரைவு பேருந்துகளில் யு.பி.ஐ மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுகம்
கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாநகர பேருந்துகளில் பயணிகள் வசதிக்காக யு.பி.ஐ. மற்றும் கார்டுகள் மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி அமலுக்கு வந்தது. யு.பி.ஐ. முறையை பயன்படுத்தி… Read More