X

செய்திகள்

கல்லீரல் புற நோயாளிகள் பிரிவு மையத்தை தொடங்கிய கிளென்ஈகிள்ஸ் மருத்துவமனை

ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான, சென்னை பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள கிளென்ஈகிள்ஸ் மருத்துவமனை, தனது விரிவான கல்லீரல் சிகிச்சை சேவைகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக, தொடங்கியுள்ள கல்லீரல்… Read More

செய்தியாளர்களை பார்த்ததும் திருடனை போல ஓடுகிறார் நீர்வளத்துறை அமைச்சர் – உதயநிதி ஸ்டாலின் காட்டம்

தவெக அரசை கண்டித்து தஞ்சையில் திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: குறுவை சாகுபடி… Read More

திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயன், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து… Read More

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை கட்டப்பட்டு வரும் நான்கு வழிச்சாலை மேம்பாலத்தை நம்பர் மாத இறுதியில் திறக்க திட்டம்

சென்னையின் அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை கட்டப்பட்டு வரும் 3.2 கிலோமீட்டர் நீளமுள்ள நான்கு வழிச்சாலை மேம்பாலத்தின் 70 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில்,… Read More

நடிகருக்கும் உண்மையான தலைவருக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் கையில்தான் ஆட்சி சென்றுள்ளது – சீமான் காட்டம்

நாம் தமிழர் கட்சியில் புதிதாக ஆயிரம் உறுப்பினர்கள் இணையும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற நிலையில், அதில் பங்கேற்றுப் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போதைய ஆளும்கட்சியை… Read More

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக கண்டன ஆர்பாட்டம்!

விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி, தமிழகச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தஞ்சாவூரில் இன்று பிரம்மாண்டக் கண்டன ஆர்ப்பாட்டம்… Read More

முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் சென்னை மாநகரில் ஜன்சபை மற்றும் தென்னிந்திய மாநாட்டை நடத்தியது!

2002ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் தேசிய அமைப்பான முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச், சென்னை மாநகரில் இன்று தனது ஜன்சபை மற்றும் தென்னிந்திய… Read More

கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு வெள்ளத்தில் சிக்கி 8 பேர் பலி!

கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகப் பருவமழை தீவிரமடைந்து தொடர் கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே பாதிக்கப்பட்ட வயநாடு பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனிடையே,… Read More

இன்று (ஆகஸ்ட் 1) தேசிய காகித தினம்

நமது அன்றாட வாழ்க்கையிலும் கல்வி, கலை, தகவல்தொடர்பு மற்றும் நவீனக் கண்டுபிடிப்புகளிலும் மிக முக்கியப் பங்கு வகிக்கும் காகிதத்தின் மகத்துவத்தைப் போற்றும் வகையில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி… Read More

டாஸ்மாக் முறைகேடு வழக்கு – செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்

திமுக ஆட்சியின் போது டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபானங்கள் கொள்முதல், பார் உரிமங்கள் மற்றும் ஊழியர் நியமனங்களில் பெரும் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், முன்னாள் அமைச்சர் செந்தில்… Read More