X

செய்திகள்

இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! – 6 பேர் உயிரிழப்பு

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி கீழே விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த… Read More

இன்று (ஜூன் 15) உலகக் காற்று தினம்

அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ ஆதாரமாக விளங்கும் காற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ஆண்டுதோறும் ஜூன் 15 ஆம் தேதி உலகக் காற்று தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தற்போதைய… Read More

சென்னை பெண்களுக்கு தேசிய மேடைக்கு செல்ல புதிய வாய்ப்பு – VG Pageants அறிமுகம்

பெண்களின் தன்னம்பிக்கை, தனித்திறன் மற்றும் தலைமைத்துவத்தை வளர்க்கும் நோக்கில் VG Pageants Chennai அமைப்பின் அதிகாரப்பூர்வ அறிமுக விழா இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள The Park… Read More

கன்னியாகுமரியில் காட்டுவிலங்குகள் தாக்குதலுக்குப் பயந்து மரங்கள் மீது பரண் அமைத்து தூங்கும் பழங்குடியின மக்கள்!

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமங்களில், காட்டுவிலங்குகளின் தாக்குதலுக்குப் பயந்து பழங்குடியினக் குடும்பங்கள் மரங்களின் மீது பரண் அமைத்துத் தூங்கும் அவல நிலை நீடித்து வருகிறது. அண்மைக்… Read More

‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ பிரிவின் தீம் பாடல் வெளியீடு

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ (Singappen Special Force) பிரிவிற்கான அதிகாரப்பூர்வத் தீம் பாடலை (Official Theme Song) தமிழ்நாடு… Read More

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகும் தமிழ் மாநில காங்கிரஸ்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இருந்து ஒட்டுமொத்தமாக விலகத் தமிழ் மாநில காங்கிரஸ் (TMC) கட்சி முடிவெடுத்துள்ளது. கடந்த சில நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத்… Read More

பிரதமர் மோடியை அவுரங்கசீப்புடன் ஒப்பிட்டு பேசிய சஞ்சய் ராவத் எம்.பி! – பா.ஜ.க கண்டனம்

புனே நகரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி-யுமான சஞ்சய் ராவத் பிரதமர் மோடி குறித்து பேசிய பேச்சு சர்ச்சையாகியுள்ளது. சஞ்சய் ராவத்… Read More

ஆந்த்ரோபிக் ஏஐ மாடல்களுக்கு தடை விதித்த அமெரிக்கா!

செயற்கை நுண்ணறிவில் முன்னணி வகிக்கும் ஆந்த்ரோபிக்கின் கிளாட் பேபிள் 5, மித்தோஸ் 5 ஆகிய மேம்பட்ட ஏஐ மாடல்கள் பயன்பாட்டுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. அமெரிக்காவின் தேசிய… Read More

மேற்கு வங்கத்தில் 4,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தீயில் எரிந்து நாசம்!

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் அலிப்பூர் பகுதியில் உள்ள அரசு அலுவலகக் கட்டிடத்தில் சமீபத்தில் நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தன.… Read More

2 மாதத்தில் வைகை அணை தூர்வாரும் பணி நடைபெறும் – அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் வைகை அணை உள்ளது. போதுமான மழை இல்லாத காரணத்தாலும், குடிநீர், பாசனநீருக்கு திறக்கப்பட்டதாலும் கடந்த மாதம் 20அடியாக நீர்மட்டம் சரிந்தது. ஏற்கெனவே, 15… Read More