X

செய்திகள்

9 வயது சிறுமி பாலியல் கொலை – 600 பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிகையை தயார் செய்த புதுச்சேரி போலீஸ்

புதுச்சேரி, முத்தியால் பேட்டை, சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மாதம் 2-ந் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால்… Read More

ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு பா.ஜ.கவின் கைக்கூலிகள் – ஒய்.எஸ்.சர்மிளா பேச்சு

ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது. அங்கு 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 175 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 13-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.… Read More

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஜூன் 2 ஆம் தேதி வரை கோடை விடுமுறை

சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை கிளைக்கு ஆண்டு தோறும் மே மாதம் விடுமுறை விடுவது வழக்கம். அதன்படி வரும் மே 1-ம் தேதி முதல் ஜூன் 2-ம்… Read More

நாகை மாவட்டம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் இன்று திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் முருகன் என்ற மீனவர்… Read More

தமிழகத்தில் பறக்கும்படை சோதனை – இதுவரை ரூ.1,309 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்

பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 16-ந் தேதி வெளியானது. அதில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. எனவே பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழுவின் சோதனை… Read More

ஒழுக்க சீர்கேடுகளை கலைய நடவடிக்கை – போலீசாருக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க திட்டம்

'ஸ்காட்லாந்து யார்டு' போலீசுக்கு இணையாக பேசப்படும் தமிழக போலீசுக்கு தலைகுனிவு ஏற்படும் ஒரு சில சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. தனக்கு கீழே வேலை பார்த்த பெண் போலீஸ்… Read More

ரூ.2 கோடி மதிப்பிலான தங்க நகைகளை அணிந்துக்கொண்டு வலம் வரும் ராஜஸ்தான் முதியவர்

தங்க நகைகள் அதிகம் அணிவதை பெண்கள் விரும்புவது சகஜம். ஆண்கள் அதிகளவில் தங்க நகைகள் அணிவதில்லை. அப்படியே அணிந்தாலும் ஒன்றிரண்டு நகை மட்டுமே அணிவார்கள். ஆனால் ராஜஸ்தான்… Read More

கனடா பிரதமர் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் காலிஷ்தான் ஆதரவு கோஷம் – இந்தியா கண்டனம்

கனடா நாட்டில் சீக்கியர் தினம் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார். அப்போது, காலிஸ்தான் ஜிந்தாபாத் என்ற கோஷம்… Read More

கொடநாடு கொலை வழக்கு – 4 பேருக்கு சம்மன் அனுப்பிய சிபிசிஐடி போலீஸ்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த சயான் உள்பட பலரிடம் போலீசார்… Read More

புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறி இருப்பதாவது:- "தமிழ் எங்கள் உயிரென்ப தாலே-வெல்லுந் தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே" "பூட்டிய… Read More