செய்திகள்
மராத்தா இடஒதுக்கீடு தொடர்பான போராட்டத்தில் அரசு பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது – மகராஷ்டிராவில் பரபரப்பு
மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசுக்கு எதிராக மகாராஷ்டிரா மாநிலத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில் இன்று பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கை… Read More
காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் நாளை இருப்பார்களா இல்லையா என்பது உறுதியாக தெரியவில்லை – பினராயி விஜயன் தாக்கு
கேரளாவின் கண்ணூரில் நடந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி பினராயி விஜயன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் நாளை இருப்பார்களா இல்லையா என்பது உறுதியாக… Read More
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 3 ஆம் தேதி ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் மாநில நிதி காப்பாளர் பாஸ்கரன் தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில்… Read More
வெளிநாட்டில் வாழும் இந்திய பெண்ணிடம் ரூ.15 கோடி மோசடி செய்த வங்கி மேலாளர்!
கடந்த 2016ல், வெளிநாடு வாழ் இந்தியர்களான ஸ்வேதா சர்மா (Shveta Sharma) என்பவரும் அவர் கணவரும் அமெரிக்கா மற்றும் ஹாங்காங் நாடுகளில் இரு தசாப்தங்களுக்கும் மேல் வசித்து… Read More
காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி பா.ஜ.கவில் இணைந்தார்
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி. சட்டசபை காங்கிரஸ் கொறடாவாகவும் இருக்கிறார். சமீபகாலமாக கட்சியில் அதிருப்தியில் இருந்து வருகிறார். அவர் பா.ஜனதாவில் சேர போவதாக… Read More
பா.ம.கவை கூட்டணியில் சேர்க்க அதிமுக தீவிரம் – கேட்கும் தொகுதிகளை வழங்கவும் முடிவ் செய்திருப்பதாக தகவல்
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மிக மிக வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். தி.மு.க. கூட்டணிக்கு சவால் விட வேண்டும் என்றால்… Read More
தாம்பரம் முதல் கடற்கரை வரை நாளை கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்படும் – போக்குவரத்து கழகம் அறிவிப்பு
தெற்கு ரெயில்வேயின் பராமரிப்பு பணிகள் நாளை (25-ந்தேதி) நடைபெறுவதால் மின்சார ரெயில்கள் சேவை காலை 10 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.… Read More
சளி பிரச்சனை, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட 46 மருந்துகள் தரமற்றவை – மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு
நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மாத்திரை, மருந்துகளை மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்து வருகின்றன. ஆய்வில் போலி மற்றும்… Read More
151 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி போட்டி, 24 இடங்கலில் ஜனசேனா கட்சி போட்டி – தொகுதி பங்கீடு முடிந்தது
ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் சேர்த்து நடத்தப்பட இருக்கிறது. ஆந்திர மாநில முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இருந்து வருகிறார். அவரை வீழ்த்துவதற்கு… Read More
அதிமுகவை தேர்ந்தெடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள் – எடப்பாடி பழனிசாமி பேச்சு
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பிரசாரத்திற்காக "தமிழர் உரிமையை மீட்போம், தமிழ்நாடு காப்போம்" என்ற வாசகத்துடன் லட்சினையை வெளியிட்டார். AI… Read More