செய்திகள்
ராகுல் காந்தியின் நடைப்பயணம் – தேஜஸ்வி யாதவ் பங்கேற்பு
ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை நடைபயணம் மெற்கொண்டு வருகிறார். தற்போது பீகார் மாநிலத்தில் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த சில தினங்களாக அவர்… Read More
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை 21 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல்… Read More
சீனாவில் தயாரிக்கும் அரிய வகை மருந்திற்காக அழிக்கப்படும் ஆப்பிரிக்க கழுதைகள்
சீனாவில், கழுதை தோலில் உள்ள ஜெலட்டின் மூலப்பொருளால் தயாரிக்கப்படும் ஒரு அரிய வகை பண்டைய மருந்திற்கான தேவை அதிகரித்துள்ளதால் ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் கழுதைகள் களவாடப்படுவது அதிகரித்துள்ளது.… Read More
கிண்டி ரெயில் நிலையம் அருகே பார்வையற்ற பட்டதாரிகள் மறியல் போராட்டம்
அரசு பணி இடங்களில் நிரப்புவதில் முன்னுரிமை, ஆசிரியர் தேர்வு வாரிய நியமன தேர்வை ரத்து செய்துவிட்டு நேரடியாக பணியில் நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை… Read More
அறிவாலயம் பக்கம் கமல்ஹாசன் வரவில்லை – திமுக மூத்த நிர்வாகிகள் கருத்து
பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. ஏற்கனவே உள்ள கூட்டணி கட்சிகளுடன் தமிழ்நாட்டில் தொகுதி உடன்பாடு செய்து கொள்ள முதற்கட்ட பேச்சு வார்த்தை நடத்தி உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இதுவரை… Read More
திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 5 தொகுதிகள்? – அடுத்த வாரம் மீண்டும் பேச்சுவார்த்தை
தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் என்பது இன்னும் முடிவாகாத நிலையில் டெல்லி பிரதிநிதிகள் மீண்டும் அடுத்த வாரம் தி.மு.க. குழுவினரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்கள். டெல்லி… Read More
பழனி கோவிலில் அதிவிரைவுப்படையினர் திடீர் ஆய்வு
மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் கோவையில் 105வது பட்டாலியனில் அதிவிரைவுப்படையினர் செயல்பட்டு வருகின்றனர். இந்த படையினர் பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் உள்ள பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு… Read More
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 23 ஆம் தேதி சென்னை வருகிறார்
பாராளுமன்ற தேர்தல் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வரும் 23-ந்தேதி சென்னை வருகிறார்.… Read More
சென்னையில் ஒரே நாளில் ரெயில் என்ஜின் மற்றும் ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து
சென்னையில் ஒரே நாளில் 2 ரெயில் விபத்துகள் நடந்தன. டீசல் ஏற்ற வந்த காலி ரெயில் பெட்டியும், ரெயில் என்ஜின் ஒன்றும் தடம் புரண்டதில் பொதுமக்களுக்கு எவ்வித… Read More
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு – ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பித்த என்.ஐ.ஏ
கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பிற்கு மூளையாக… Read More