செய்திகள்
தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் தயார் – தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் தயார் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய துணை தேர்தல் கமிஷனர் அஜய் பாது மற்றும் இந்திய தேர்தல் கமிஷனின் முதன்மை செயலாளர்… Read More
தாம்பரம், போரூர், சூரப்பட்டு ஆகிய பகுதிகளில் பயணிகளை இறக்கி விட ஆம்னி பேருந்துகளுக்கு அனுமதி
சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பஸ் நிலையத்தில் இருந்துதான், தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து தனியார் ஆம்னி பஸ்களும் இயக்கப்பட வேண்டும் என… Read More
அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 15 ஆம் தேதி தீர்ப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கு சென்னை செசன்ஸ் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில், போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கி… Read More
மிச்சங் புயல் பாதிப்பு – ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு விரைவில் நிவாரண தொகை வழங்கப்படுகிறது
மிச்சாங் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன. மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரண… Read More
கர்நாடக முதலமைச்சரை தொடர்ந்து இன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் டெல்லியில் போராட்டம் நடத்துகிறார்
கர்நாடக மாநிலத்திற்கு உரிய நிதியுதவி வழங்கவும், வரிப் பகிர்வில் பாரபட்சம் காட்டுவதை கண்டித்தும் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, அம்மாநில காங்கிரஸ் அமைச்சர்கள், காங்கிரஸ் உறுப்பினர்களுடன் டெல்லி… Read More
சென்னையில் இருந்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது
அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வாராந்திர விடுமுறை தினங்களான சனிக்கிழமை (10-ந் தேதி) மற்றும் ஞாயிற்றுக்கிழமையை (11-ந் தேதி… Read More
அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரான் ஆதரவு பெற்ற அமைப்பின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் ஆதரவு பெற்ற கதாய்ப் ஹிஸ்புல்லா அமைப்பின் மூன்று உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.… Read More
வெள்ளை அறிக்கைக்கு போட்டியாக கருப்பு அறிக்கை வெளியிட இருக்கும் காங்கிரஸ்?
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அப்போது காங்கிரஸ் தலைமையிலான 2014-க்கு முந்தைய மத்திய அரசின் 10 ஆண்டு… Read More
கர்நாடகாவின் நிதி எங்கே மறுக்கப்படுகிறது? – குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கர்நாடகா மாநிலத்தில் இருந்து அதிக அளவில் வரி வசூல் பெறும் நிலையில், மத்திய அரசு திருப்பி அளிக்கும் நிதி மிகவும் குறைவு. வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு… Read More
பொதுமக்களுக்கு பாதுகாப்பான பயணம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை அமைந்தகரையில் ஓடும் மாநகரப் பேருந்தில் இருக்கையின் கீழ் இருந்த பலகை உடைந்து பெண்… Read More