செய்திகள்
தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 11 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் – கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்று குழு உத்தரவு
காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடக அரசு எந்த உத்தரவையும் மதிக்காமல் தமிழகத்துக்கு போதிய தண்ணீரை திறந்துவிட மறுத்து வருகிறது. அணைகளில் தண்ணீர் இல்லை, குடிநீருக்கு பற்றாக்குறையாக உள்ளது… Read More
தமிழக மீனவர்கள் படகுகள் திரும்ப கிடைக்க மாநில, மத்திய அரசுகள் உதவி செய்ய வேண்டும் – டாக்டர்.ராமதாஸ் அறிக்கை
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- எல்லை தாண்டிச் சென்று மீன் பிடித்ததாகக் கூறி மாலத்தீவு அரசால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம்… Read More
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களில் மிக கனமழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை வெளுத்து வாங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென் மண்டல… Read More
சட்டமன்றம், அமைச்சரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் கிடப்பில் போடப்படுகிறது – சபாநாயகர் அப்பாவு
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 52.25 அடி கொள்ளளவு கொண்ட கொடு முடியாறு அணை உள்ளது. இந்த அணையில் தற்போது நீர்… Read More
தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் – காங்கிரசுக்கு ஆதரவளிக்க ஒய்.எஸ்.ஷர்மிளா முடிவு
தெலுங்கானாவில் வரும் 30ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது, டிசம்பர் 3ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இந்நிலையில், தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்… Read More
கவர்னர் ரவியின் செயல்பாடு தமிழ்நாடு வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கிறது – முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய பா.ஜனதா அரசு திட்டமிட்டு எதிர்கட்சி தலைவர்களை பழிவாங்குகிறது. அவர்கள் மீது பொய் வழக்கு போடுவதும், வருமான வரித்துறை,… Read More
நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் துவங்க பள்ளிக் கல்வுத்துறை உத்தரவு
நடப்பு கல்வி ஆண்டு துவங்கி 5 மாதங்கள் முடிவடைந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் துவங்காமல் உள்ளது. இந்தப் பயிற்சி வகுப்புகளை உடனடியாக… Read More
வடகிழக்கு பருவமழையை திறம்பட எதிர்கொள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 21-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நாளை முதல் 6-ந்தேதி வரை… Read More
மாநிலங்களில் சுயாட்சியை பறிக்கிறது பா.ஜ.க – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா பாட்காஸ்டின் 3வது ஆடியோ இன்று வெளியானது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்தியா என்பது கூட்டாட்சி தன்மை கொண்ட நாடு. பல்வேறு அழகிய… Read More
சென்னையில் மின்சார ரெயில் சேவை நிறுத்தம் – மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு
சென்னையில் இன்று மின்சார ரெயில் சேவை நிறுத்தப்படுவதால் மெட்ரோ ரெயில்கள் கூடுதலாக இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது பராமரிப்பு பணிகள் காரணமாக… Read More