செய்திகள்
கேரளாவில் அக்டோப் ர்31 ஆம் தேதிக்குள் அனைத்து பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் – அமைச்சர் தகவல்
கேரள மாநிலத்தில் அரசு பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து பேருந்துகளிலும் வரும் 31-ந்தேதிக்குள் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படும் என அந்த மாநிலத்தின் போக்குவரத்துத்துறை மந்திரி அந்தோணி ராஜு தெரிவித்துள்ளார்.… Read More
காசா எல்லையில் பீரங்கிகள் மற்றும் ராணுவ வீரர்களை குவித்த இஸ்ரேல்
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7-ந்தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லைக்குள் புகுந்து பலரை பணய கைதிகளாக சிறை பிடித்து… Read More
காசாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது கடினம் – வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தகவல்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனிடையே இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்காக 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தி… Read More
ஏ முதல் இசட் வரை காங்கிரஸ் ஊழல் செய்திருக்கிறது – தெலுங்கானா அமைச்சர் தாக்கு
தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகன் மற்றும் தெலுங்கானாவின் தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொழில் துறை மந்திரியான கே.டி. ராமராவ், தெலுங்கானா பவனில் பொதுமக்கள் முன்… Read More
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை விட ஹமாஸ் மிகவும் மோசமானது – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச்சு
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் 12-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று இஸ்ரேல் சென்றுள்ளார். அங்கு இஸ்ரேல் பிரதமர்… Read More
இந்திய படைகள் வெளியேற்றப்படும் – மாலத்தீவின் புதிய அதிபர் அறிவிப்பு
மாலத்தீவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் மொஹமத் முய்சு வெற்றி பெற்றார். இவர் சீன ஆதரவாளர் ஆவார். அவர் தனது தேர்தல் பிரசாரத்தின் போது மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ படைகள் வெளியேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தார். மொஹமத் முய்சு, அடுத்த மாதம் அதிபராக முறைப்படி பதவியேற்கிறார். இந்த நிலையில் தான் அதிபராக பதவியேற்ற முதல் வாரத்தில் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள்… Read More
நகரப்புற மேம்பாட்டுக்காக ரூ.18 லட்சம் கோடி முதலீடு – மத்திய அமைச்சர் ஹர்தீப் சிச்ங் பூரி தகவல்
இந்தியாவின் நகர அமைப்புகள் தொடர்பான ஆண்டு ஆய்வின் ஆறாவது பதிப்பான ஏ.எஸ்.ஐ.சி.எஸ்-2023 அறிக்கையை மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டார். இந்த… Read More
ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் தொகை வழங்குவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மொத்தம் 11.07 லட்சம் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையாக… Read More
நீட் ஒழிப்பிற்காக பெறப்படும் ஒவ்வொரு கையெழுத்தும், நம் கல்வி உரிமை காப்பதற்கான உயிரெழுத்து – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நீட் ஒழிப்பதற்காக திமுக சார்பில் பெறும் ஒவ்வொரு கையெழுத்தும், நம் கல்வி உரிமை காப்பதற்கான உயிரெழுத்து என்பதை உணர்ந்து செயல்படுவோம் எனது தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.… Read More
காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
இஸ்ரேல் போர் விமானங்கள் தெற்கு காசாவில் நகரங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டது. இந்த தாக்குதலில் காசா நகரில் உள்ள அல்-அக்லி மருத்துவமனை மீது குண்டு பாய்ந்து 500… Read More